வீட்டில் துப்பாக்கி தோட்டாக்களை பதுக்கி வைத்திருந்த பெண்? காரணம் என்ன?

கோவில்பட்டியில் வீட்டில் துப்பாக்கித் தோட்டாக்களை பதுக்கி வைத்திருந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, சீனிவா நகரைச் சேர்ந்தவர் ஆனந்தவள்ளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த குட்டி என்ற பெண்ணிடம்…

View More வீட்டில் துப்பாக்கி தோட்டாக்களை பதுக்கி வைத்திருந்த பெண்? காரணம் என்ன?

விசாரணை நடந்தபோது நீதிபதியை தாக்கிய போலீஸ்: துப்பாக்கியால் மிரட்டியதால் அதிர்ச்சி

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்தபோது நீதிபதியை போலீஸ் அதிகாரிகள் திடீரென தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ளது ஜன்ஜார்புர். இங்குள்ள நீதிமன்றத்தில், கூடுதல் செசன்ஸ் நீதிபதியாக பணியாற்றி வருபவர் அவினாஷ்…

View More விசாரணை நடந்தபோது நீதிபதியை தாக்கிய போலீஸ்: துப்பாக்கியால் மிரட்டியதால் அதிர்ச்சி

காரிலிருந்து காணாமல் போன கைதுப்பாக்கி; தீவிர விசாரணையில் போலீஸ்

பெட்ரோல் பங்க் உரிமையாளர் காரில் வைத்திருந்த கைத்துப்பாக்கியை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், சக்கரபாணி தெருவைச் சேர்ந்தவர் கோபி கிருஷ்ணா, பெட்ரோல் பங்க்…

View More காரிலிருந்து காணாமல் போன கைதுப்பாக்கி; தீவிர விசாரணையில் போலீஸ்