50-க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொலை..! காவல்துறை தீவிர விசாரணை!

உசிலம்பட்டி அருகே வீடுகளில் வளர்க்கப்படும் 50-க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலத்தை அடுத்த கோவில்பட்டி, வையத்தான், மம்பட்டிபட்டி,…

View More 50-க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொலை..! காவல்துறை தீவிர விசாரணை!

யூடியூப் சேனலைப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள்: போலீஸார் விசாரணை

ஓமலூர் அருகே யூடியூப் சேனலைப் பார்த்து துப்பாக்கி செய்த இரண்டு வாலிபர்களை கியூ பிரிவு போலீசார் காவலில் எடுத்து  விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில்…

View More யூடியூப் சேனலைப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள்: போலீஸார் விசாரணை