பொங்கல் தினத்தன்று சைதாப்பேட்டை மேம்பாலத்தை முதலமைச்சர் திறந்து வைக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
View More “உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை அற்புதமான திட்டம் என தமிழ்நாடு வரவேற்கிறது” – அமைச்சர் எ.வ.வேலு!Project
ரூ.350 கோடியில் சென்ட்ரல் கோபுர கட்டடம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் !
சென்னை சென்ட்ரல் பகுதியிலுள்ள மத்திய சதுக்க வளாகத்தில் அமைக்கப்படவுள்ள சென்ட்ரல் கோபுர கட்டடத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
View More ரூ.350 கோடியில் சென்ட்ரல் கோபுர கட்டடம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் !“ரூ.16 ஆயிரம் கோடியில் தேசிய கனிமங்கள் திட்டம்” – மத்திய அரசு ஒப்புதல் !
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ரூ.16 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான தேசிய முக்கிய கனிம திட்டத்துக்கு மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்தது.
View More “ரூ.16 ஆயிரம் கோடியில் தேசிய கனிமங்கள் திட்டம்” – மத்திய அரசு ஒப்புதல் !“டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக 5000 பேர் மீதான வழக்கு ரத்து” – அமைச்சர் மூர்த்தி தகவல்!
டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக போராடிய 5,000 பேர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
View More “டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக 5000 பேர் மீதான வழக்கு ரத்து” – அமைச்சர் மூர்த்தி தகவல்!டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு – விவசாயிகள் மதுரையை நோக்கி மாபெரும் பேரணி!
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
View More டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு – விவசாயிகள் மதுரையை நோக்கி மாபெரும் பேரணி!‘புதுமைப்பெண் திட்டம்’ – தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் !
தூத்துக்குடியில் புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்றார். அப்போது தூத்துக்குடியில் ரூ.32 கோடியே 50 லட்சம்…
View More ‘புதுமைப்பெண் திட்டம்’ – தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் !பிரமாண்ட கட்டடத்தின் கட்டுமான திட்டத்தை தொடங்கிய #SaudiArabia – என்ன சிறப்புகள் தெரியுமா?
சவுதி அரேபியாவின் அடுத்த பிரமாண்டமான கட்டடத்தின் கட்டுமான பணிகள் தொடங்கியதாக சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தில் புதிய முராபா என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய நகர்ப்பகுதியை உருவாக்கி வருவதாகவும்,…
View More பிரமாண்ட கட்டடத்தின் கட்டுமான திட்டத்தை தொடங்கிய #SaudiArabia – என்ன சிறப்புகள் தெரியுமா?பள்ளிகளில் பாஜகவின் திட்டங்கள் குறித்த போட்டி | மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்!
பள்ளிகளில் பாஜகவின் திட்டங்கள் குறித்த போட்டிகளை நடத்துமாறு வெளியான மத்திய அரசின் அறிவிப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். பிஎம்ஸ்ரீ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில், வரும் அக்டோபர்…
View More பள்ளிகளில் பாஜகவின் திட்டங்கள் குறித்த போட்டி | மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்!‘நம்ம ஸ்கூல்.. நம்ம ஊருப் பள்ளி’ திட்டத்திற்கு #StateBankofIndia ரூ1.37 கோடி நிதியுதவி!
அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தொடங்கப்பட்ட ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊருப் பள்ளி’ திட்டத்திற்கு ஸ்டேட் பாங்க ஆஃப் இந்தியா ரூ. 1.37 கோடி நிதியுதவி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை மூலம் பல்வேறு புதிய செயல்…
View More ‘நம்ம ஸ்கூல்.. நம்ம ஊருப் பள்ளி’ திட்டத்திற்கு #StateBankofIndia ரூ1.37 கோடி நிதியுதவி!பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டம்! : வழிகாட்டுதல் வெளியீடு
பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு வங்கிக் கணக்குகளைத் தொடங்குவதற்கும், ஆதார் எண்களை இணைப்பதற்குமான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு வங்கிக் கணக்குகளைத் தொடங்குவதற்கும், ஆதார் எண்களை இணைப்பதற்குமான வழிகாட்டுதல்கள் தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டது. இது தொடர்பாக பள்ளிக்…
View More பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டம்! : வழிகாட்டுதல் வெளியீடு