“நாளைக்குள் தேர்தல் பத்திர விவரங்களை வழங்க வேண்டும்” – எஸ்.பி.ஐ. மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
நாளைக்குள் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ. வங்கி வழங்க வேண்டும் என்றும், மார்ச் 15-ம் தேதி அந்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல்...