லூப் சாலை போராட்டம் மிகப்பெரிய போராட்டமாக மாறும். அமைதியான முறையில் போராட்டத்தை தொடர்வோம் என நொச்சிக்குப்பம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை ஆக்கிரமித்து, அப்பகுதி மீனவர்கள்…
View More தொடர் போராட்டத்தை அமைதியான முறையில் நடத்துவோம்- மீனவர்கள்Fisherman
சென்னை லூப் சாலையில் சுயநலவாதிகளின் தூண்டுதலில் போராட்டம் நடைபெறுகிறது- உயர்நீதிமன்றம்
சுயநலவாதிகளின் தூண்டுதலின்பேரில் போராட்டத்தில் ஈடுபட்டு, மெரினா இணைப்பு சாலையில் போக்குவரத்தை முடக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை ஆக்கிரமித்து,…
View More சென்னை லூப் சாலையில் சுயநலவாதிகளின் தூண்டுதலில் போராட்டம் நடைபெறுகிறது- உயர்நீதிமன்றம்தமிழக மீனவர்கள் விவகாரம்; பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 16 தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள…
View More தமிழக மீனவர்கள் விவகாரம்; பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகள் விடுவிப்பு – இலங்கை நீதிமன்றம் உத்தரவு
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகை காரைக்கால் படகுகளை விடுவித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த கீழகாசாக்குடி மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த உலகநாதன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த…
View More இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகள் விடுவிப்பு – இலங்கை நீதிமன்றம் உத்தரவுநாட்டுப்படகு மீனவர்கள் மீது தாக்குதல் : மீனவர்கள் அடையாள வேலை நிறுத்தம்
நாட்டுப்படகு மீனவர்கள் மீது விசைப்படகு மீனவர்கள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து நாட்டுப்படகு மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் நாட்டுப்படகு மீனவர்களைத் தாக்கிய கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம்…
View More நாட்டுப்படகு மீனவர்கள் மீது தாக்குதல் : மீனவர்கள் அடையாள வேலை நிறுத்தம்10 கிராம மீனவர்கள் நாளை மீன் பிடிக்க செல்ல போவதில்லை – ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முடிவு
நெல்லை மாவட்டம் நாட்டுப் படகு மீனவர்கள் மீது கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் தொடர் தாக்குதல் நடத்துவதை கண்டித்து 10 கிராம மீனவர்கள் நாளை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல போவதில்லை என்று ஒருங்கிணைப்பு…
View More 10 கிராம மீனவர்கள் நாளை மீன் பிடிக்க செல்ல போவதில்லை – ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முடிவுசுருக்குமடி வலை பயன்பாடு? புதுச்சேரியில் கடலோர காவல்படை தீவிர கண்காணிப்பு
புதுச்சேரி கடற்பகுதியில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீனவர்கள் மீன் பிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க கடலோர காவல்படை கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் கடலில் திடீர் சோதனை மேற்கொண்டனர். மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க பல…
View More சுருக்குமடி வலை பயன்பாடு? புதுச்சேரியில் கடலோர காவல்படை தீவிர கண்காணிப்புசுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி கோரிய வழக்கு; தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்
தமிழக கடல்பரப்பில் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்க கோரிய மனுக்கள் மீதான இடைக்கால உத்தரவை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் வரும் கடல் பகுதியில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்த…
View More சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி கோரிய வழக்கு; தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்கன்னியாகுமரி மீனவர்களின் படகு மீது லைபீரியா சரக்கு கப்பல் மோதி விபத்து
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த விசைப்படகு மீது சரக்கு கப்பல் மோதி விபத்து ஏற்ப்பட்டுள்ளது. படகில் இருந்த 14 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியை…
View More கன்னியாகுமரி மீனவர்களின் படகு மீது லைபீரியா சரக்கு கப்பல் மோதி விபத்துதமிழக துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழக துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்காள கடலின் மத்திய பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு…
View More தமிழக துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்