10 கிராம மீனவர்கள் நாளை மீன் பிடிக்க செல்ல போவதில்லை – ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முடிவு
நெல்லை மாவட்டம் நாட்டுப் படகு மீனவர்கள் மீது கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் தொடர் தாக்குதல் நடத்துவதை கண்டித்து 10 கிராம மீனவர்கள் நாளை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல போவதில்லை என்று ஒருங்கிணைப்பு...