சென்னை லூப் சாலையில் சுயநலவாதிகளின் தூண்டுதலில் போராட்டம் நடைபெறுகிறது- உயர்நீதிமன்றம்

சுயநலவாதிகளின் தூண்டுதலின்பேரில் போராட்டத்தில் ஈடுபட்டு, மெரினா இணைப்பு சாலையில் போக்குவரத்தை முடக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை ஆக்கிரமித்து,…

View More சென்னை லூப் சாலையில் சுயநலவாதிகளின் தூண்டுதலில் போராட்டம் நடைபெறுகிறது- உயர்நீதிமன்றம்

எம்ஜிஆர், ஜெயலலிதா கனவை நனவாக்குவேன்- எடப்பாடி பழனிசாமி

மறைந்த தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவை நனவாக்குவேன் என அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.  அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர்…

View More எம்ஜிஆர், ஜெயலலிதா கனவை நனவாக்குவேன்- எடப்பாடி பழனிசாமி