சென்னை லூப் சாலையில் சுயநலவாதிகளின் தூண்டுதலில் போராட்டம் நடைபெறுகிறது- உயர்நீதிமன்றம்
சுயநலவாதிகளின் தூண்டுதலின்பேரில் போராட்டத்தில் ஈடுபட்டு, மெரினா இணைப்பு சாலையில் போக்குவரத்தை முடக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை ஆக்கிரமித்து,...