செல்போனை திருடியதாகக் கூறி, மீனவர் ஒருவரை சக மீனவர்களே கிரேனில் தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு சித்ரவதை செய்யும் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த, மீனவர் வைலா சீனு.…
View More மீனவரை தலைகீழாகக் கட்டி சித்ரவதை: சக மீனவர்கள் கொடுமைFisherman
மீனவரை கண்டுபிடிக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
இலங்கை கடற்படையினர் தாக்குதலில் காணமல் போன மீனவரை கண்டுபிடிக்க வேண்டுமென மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…
View More மீனவரை கண்டுபிடிக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.கடலில் படகு மூழ்கி தத்தளித்த மீனவர்கள் மீட்பு
கன்னியாகுமரி ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த விசைப்படகு திடீரென மூழ்கிய தால், கடலில் தத்தளித்த மீனவர்களை அருகில் இருந்த மீனவர்கள் பத்திரமாக மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் விசைப்படகில் வழக்கம் போல …
View More கடலில் படகு மூழ்கி தத்தளித்த மீனவர்கள் மீட்புமீனவர்கள் தாக்கப்படுவது குறித்து விசாரணைக்குழு: இலங்கை அமைச்சர்
தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து விசாரணைக்குழு அமைத்து தீர்வு காணப்படும் என இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி…
View More மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து விசாரணைக்குழு: இலங்கை அமைச்சர்சொந்த இடத்தில் வீடு கட்டியவரை அடித்துக்கொன்ற நபர்கள்!
சொந்த இடத்தில் புதிய வீடு கட்டிய மீனவரை, அப்பகுதியைச் சேர்ந்த சிலரே அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூர், பூங்காவனம் புரத்தைச் சேர்ந்தவர் குப்பன். மீனவரான இவர் ஒண்டிகுப்பம் 4…
View More சொந்த இடத்தில் வீடு கட்டியவரை அடித்துக்கொன்ற நபர்கள்!சொந்த ஊர் திரும்பும் மீனவர்கள்!
கோவா அருகே ஆழ்கடலில் மாயமான கன்னியாகுமரி மீனவர்கள் 11 பேர் சொந்த ஊர் திரும்புகின்றனர். கன்னியாகுமரியை சேர்ந்த 11 மீனவர்கள் கடந்த 23-ம் தேதி கடலில் மீன்பிடிக்க சென்ற போது கோவா அருகே கப்பல்…
View More சொந்த ஊர் திரும்பும் மீனவர்கள்!நட்பிற்கு ஏது பாகுபாடு: மீனுடன் நட்புக்கொண்ட மனிதன்!
ஆழ்கடல் நீச்சல் வீரருடன் மீன் ஒன்று செல்லமாக பழகும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது. புதுச்சேரியில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி மையம் நடத்தி வரும் அரவிந்த், சுற்றுலாப் பயணிகளுடன் ஆழ்கடலுக்கு சென்று வருவதை வழக்கமாக…
View More நட்பிற்கு ஏது பாகுபாடு: மீனுடன் நட்புக்கொண்ட மனிதன்!ராமேஸ்வரத்தில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!
சாகர்மாலா என்ற திட்டத்தின் கீழ் மீனவர்களை கடற்கரையில் இருந்து வெளியேற்றிவிட்டு, அதனை கார்ப்பரேட் நிறுவனத்திடம் கொடுக்க திட்டமிட்டு வருவதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில்…
View More ராமேஸ்வரத்தில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!இலங்கை சிறையில் உள்ள 36 மீனவர்களை விடுவிக்கக் கோரி தமிழக மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம்!
இலங்கை சிறையில் உள்ள 36 மீனவர்களையும் 5 படகுகளையும் விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 36 மீனவர்களை இலங்கை கடற்படையினர்…
View More இலங்கை சிறையில் உள்ள 36 மீனவர்களை விடுவிக்கக் கோரி தமிழக மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம்!