மீனவர்கள் முற்றுகை போராட்டம் – மூதாட்டி மயங்கி விழுந்ததால் பரபரப்பு

கன்னியாகுமரியில் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே மீனவ சமுதாய மக்களின் கீழ் தூத்தூர் புனித யூதா…

View More மீனவர்கள் முற்றுகை போராட்டம் – மூதாட்டி மயங்கி விழுந்ததால் பரபரப்பு

தமிழக மீனவர்கள் 15 பேர் விடுதலை; இலங்கை நீதிமன்றம் உத்தரவு

எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதாக கூறி,…

View More தமிழக மீனவர்கள் 15 பேர் விடுதலை; இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தமிழக மீனவர்கள் 7 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம்  தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில்…

View More தமிழக மீனவர்கள் 7 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் மீனவர் சங்கம் சார்பில் தீபாவளி கொண்டாட்டம்

சென்னை ராயபுரத்தில் அகில இந்திய மீனவர் சங்கம் சார்பில் தீபாவளி கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. சென்னை ராயபுரத்தில் அகில இந்திய மீனவர் சங்கம் சார்பில் தீபாவளி…

View More சென்னையில் மீனவர் சங்கம் சார்பில் தீபாவளி கொண்டாட்டம்

மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: தமிழக அரசு நடவடிக்கை எடுக்க ம.நீ.ம. வலியுறுத்தல்

புதுச்சேரி மீனவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்திய கடற்படை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என மநீம கட்சி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.  புதுச்சேரி மீனவர்கள் மீது கடற்படை அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்தியதை…

View More மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: தமிழக அரசு நடவடிக்கை எடுக்க ம.நீ.ம. வலியுறுத்தல்

புதுச்சேரி மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு; அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

புதுச்சேரி மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய கடற்படை அதிகாரிகள் மீது  மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் காரைக்கால் மேடு மீனவர் கிராமத்தை…

View More புதுச்சேரி மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு; அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த தமிழக மீனவருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் அறிவிப்பு

இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த தமிழக மீனவருக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.   காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த வாரம் ஒரு படகில் பத்து…

View More துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த தமிழக மீனவருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் அறிவிப்பு

தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

புதுக்கோட்டையை சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீனவகிராமத்தை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகில் நேற்று 8 மீனவர்கள் மீன் பிடிக்க…

View More தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

ராமேஸ்வரத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் மீனவர்கள்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர் சங்கங்களின் அவசர ஆலோசனைக்…

View More ராமேஸ்வரத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் மீனவர்கள்

தமிழக மீனவர்கள் கைது; முதலமைச்சர் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த கீழகாசாக்குடி…

View More தமிழக மீனவர்கள் கைது; முதலமைச்சர் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம்