தமிழக மீனவர்கள் 18 பேர் நடுக்கடலில் கைது | இலங்கை கடற்படையின் அட்டூழியம்!

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 18 மீனவர்களுடன் 3 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ள சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை…

View More தமிழக மீனவர்கள் 18 பேர் நடுக்கடலில் கைது | இலங்கை கடற்படையின் அட்டூழியம்!

இலங்கை சிறையிலிருந்து விடுதலையான 19 மீனவர்கள் சென்னை வந்தனர்!

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 19 பேரும் இன்று காலை சென்னை வந்தடைந்தனர்.   எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்வதையும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதையும் இலங்கை வாடிக்கையாக…

View More இலங்கை சிறையிலிருந்து விடுதலையான 19 மீனவர்கள் சென்னை வந்தனர்!

இலங்கை சிறையில் இருந்து 33 தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலை: 3 பேருக்கு சிறை!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 15 ஆம்…

View More இலங்கை சிறையில் இருந்து 33 தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலை: 3 பேருக்கு சிறை!

21 தமிழக மீனவர்கள் கைது – மீண்டும் அத்துமீறிய இலங்கை கடற்படை!

இந்திய கடல் எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக…

View More 21 தமிழக மீனவர்கள் கைது – மீண்டும் அத்துமீறிய இலங்கை கடற்படை!

குவைத்தில் இருந்து கடல் வழியாக தப்பி மும்பை வந்த 3 தமிழக மீனவர்கள் – விஜய் வசந்த் எம்.பி. உதவியுடன் மீட்பு!

குவைத் நாட்டில் கொடுமைகளை அனுபவித்ததன் காரணமாக கடல் வழியே தப்பி மும்பை வந்த கன்னியாகுமரி, ராமநாதபுரத்தை சேர்ந்த 3 மீனவர்கள் எம்.பி. விஜய் வசந்த் உதவியால் மீட்கப்பட்டனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர்…

View More குவைத்தில் இருந்து கடல் வழியாக தப்பி மும்பை வந்த 3 தமிழக மீனவர்கள் – விஜய் வசந்த் எம்.பி. உதவியுடன் மீட்பு!

இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்! வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மீண்டும் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவித்திடவும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி,  மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள்,…

View More இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்! வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மீண்டும் கடிதம்!

‘கிங்ஸ்டன்’ படத்தில் மீனவராக நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்!

ஜி.வி. பிரகாஷ் குமார் தனது 25வது படமான ‘கிங்ஸ்டன்’ படத்தில் மீனவராக நடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும்  ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படத்தை…

View More ‘கிங்ஸ்டன்’ படத்தில் மீனவராக நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்!

கடலில் தவறி விழுந்த நாகை மீனவர் மாயம்: 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்

மாமல்லபுரம் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கடலுக்குள் தவறி விழுந்த மீனவர் மாயமான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி காரைக்கால் துறைமுகத்திலிருந்து, நாகை நம்பியார் நகர் கிராமத்தை சேர்ந்த தங்கசாமி உள்ளிட்ட15 பேர்,…

View More கடலில் தவறி விழுந்த நாகை மீனவர் மாயம்: 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது – இலங்கை கடற்படை நடவடிக்கை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழகத்தின் மீன்பிடி தடை காலமாக சொல்லக்கூடிய 61 நாட்கள் ஏப்ரல் 15 இல் தொடங்கி ஜூன் 14-ல் முடிவடைந்தது.…

View More எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது – இலங்கை கடற்படை நடவடிக்கை

இன்று முதல் தொடங்கியது மீன்பிடி தடைக்காலம்!! மீன்வளத்துறை எச்சரிக்கை!

அரபி கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலம் தொடங்கியுள்ள நிலையில், தடையை மீறி மீன்பிடிக்க சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன் வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும்…

View More இன்று முதல் தொடங்கியது மீன்பிடி தடைக்காலம்!! மீன்வளத்துறை எச்சரிக்கை!