“தூய்மைப் பணியாளர்களுக்காக கழிப்பறைகளுடன் கூடிய ஓய்வறை அமைக்கப்படும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்காக கழிப்பறைகளுடன் கூடிய ஓய்வறை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “தூய்மைப் பணியாளர்களுக்காக கழிப்பறைகளுடன் கூடிய ஓய்வறை அமைக்கப்படும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மதுரை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு – அமைச்சர் மூர்த்தி பேச்சுவார்த்தையில் உடன்பாடு!

மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 5 நாட்களாக நடத்திய காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தொழிற்சங்க நிர்வாகிகள் பேட்டி அளித்துள்ளனர்.

View More மதுரை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு – அமைச்சர் மூர்த்தி பேச்சுவார்த்தையில் உடன்பாடு!

தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியராக்குங்கள் – பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!

பணி நீக்கம் செய்யப்பட்ட தற்காலிகத் தூய்மைப் பணியாளர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கக் கோரி அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியராக்குங்கள் – பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!

தூய்மைப் பணியாளர்கள் முற்றுகை – மதுரை நகர் முழுவதும் குப்பை தேங்கும் அபாயம்?

மதுரையில் தூய்மை பணியாளர்கள் இன்று முதல் காத்திருப்பு போராட்டம் அறிவித்த நிலையில் மாநகராட்சி அலுவலகத்தின் அனைத்து நுழைவாயில்கள் மூடப்பட்டு காவல்துறை குவிப்பு.

View More தூய்மைப் பணியாளர்கள் முற்றுகை – மதுரை நகர் முழுவதும் குப்பை தேங்கும் அபாயம்?

“தூய்மைப் பணியாளர்களை குறித்து முதலமைச்சரிடம் பேசுவேன்” – கமல்ஹாசன் பரபரப்புப் பேட்டி!

தூய்மை பணி தனியார் வசம் குறித்து முதல்வரிடம் பேசுவேன் அவசரமாக முடிவு எடுக்க வேண்டும் கமல்ஹாசன் என தெரிவித்தார்.

View More “தூய்மைப் பணியாளர்களை குறித்து முதலமைச்சரிடம் பேசுவேன்” – கமல்ஹாசன் பரபரப்புப் பேட்டி!

“விஜய் முதலில் களத்திற்கு வந்து அரசியல் செய்ய வேண்டும், வீட்டிலிருந்து அரசியல் செய்ய முடியாது” – பிரேமலதா விஜயகாந்த்!

திருச்செங்கோட்டில் நடந்த தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரேமலதா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

View More “விஜய் முதலில் களத்திற்கு வந்து அரசியல் செய்ய வேண்டும், வீட்டிலிருந்து அரசியல் செய்ய முடியாது” – பிரேமலதா விஜயகாந்த்!

தூய்மைப் பணியாளர் விவகாரத்தில் அரசியல் நோக்கம் – திருமாவளவன் எம்.பி.யின் விளக்கம்!

தூய்மைப் பணியாளர்களுக்கு நீதி கிடைக்கும் வேண்டும் என்பதைவிட, இந்த பிரச்னையை பயன்படுத்தி திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதே சிலரின் நோக்கமாக உள்ளது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More தூய்மைப் பணியாளர் விவகாரத்தில் அரசியல் நோக்கம் – திருமாவளவன் எம்.பி.யின் விளக்கம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த தூய்மை பணியாளர்கள்!

தூய்மைப் பணியாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த தூய்மை பணியாளர்கள்!

தூய்மைப் பணியாளர்கள் விடுவிப்பு – பின்னணியில் நடந்தது என்ன?

தனியார் மண்டபங்களில் அடைத்து வைத்திருந்த தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் விடுவித்துள்ளனர்.

View More தூய்மைப் பணியாளர்கள் விடுவிப்பு – பின்னணியில் நடந்தது என்ன?

தூய்மை பணியாளர்கள் நலனுக்காக 6 புதிய திட்டங்கள் அறிவிப்பு!

தூய்மை பணியாளர்கள் நலனுக்காக அறிவித்த திட்டங்களை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விரிவுபடுத்தியுள்ளார்.

View More தூய்மை பணியாளர்கள் நலனுக்காக 6 புதிய திட்டங்கள் அறிவிப்பு!