ஒரு மூட்டை பொய்களை அவிழ்த்துக் கொட்டியுள்ளார் இபிஎஸ்..! – டிகே.எஸ்.இளங்கோவன் கடும் விமர்சனம்

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி பொய் மூட்டையை அவிழ்த்துக் கொட்டுவதாக திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது…

View More ஒரு மூட்டை பொய்களை அவிழ்த்துக் கொட்டியுள்ளார் இபிஎஸ்..! – டிகே.எஸ்.இளங்கோவன் கடும் விமர்சனம்

கூட்டணி முறிவுக்கு பிறகே அதிகம் விமர்சிக்கப்படுகிறோம்..! – சேலத்தில் இபிஎஸ் பேட்டி

2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி கிடையாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக…

View More கூட்டணி முறிவுக்கு பிறகே அதிகம் விமர்சிக்கப்படுகிறோம்..! – சேலத்தில் இபிஎஸ் பேட்டி

கூட்டணிக்கு இபிஎஸ் அழைத்தார்… நாங்கள் ஏற்கவில்லை…! சீமான் பரபரப்பு பேட்டி

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு அழைத்ததாகவும், அதனை தான் ஏற்க மறுத்துவிட்டதாகவும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சேலத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று…

View More கூட்டணிக்கு இபிஎஸ் அழைத்தார்… நாங்கள் ஏற்கவில்லை…! சீமான் பரபரப்பு பேட்டி

துணிச்சலை பற்றி எங்களுக்கு சொல்லித்தர வேண்டாம்! – சட்டப்பேரவையில் முதலமைச்சர், இபிஎஸ் காரசார வாதம்!

காவிரி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தனி தீர்மானத்தின் மீது திமுக – அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் 21-ம் தேதியுடன் முடிவடைந்து, தேதி…

View More துணிச்சலை பற்றி எங்களுக்கு சொல்லித்தர வேண்டாம்! – சட்டப்பேரவையில் முதலமைச்சர், இபிஎஸ் காரசார வாதம்!

ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியனை தகுதி நீக்கம் செய்க! – சபாநாயகரிடம் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் வலியுறுத்தல்!

சட்டமன்ற உறுப்பினர்கள் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து வலியுறுத்தினர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த…

View More ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியனை தகுதி நீக்கம் செய்க! – சபாநாயகரிடம் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் வலியுறுத்தல்!

டெங்கு பரவலை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை! – இபிஎஸ் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் டெங்கு பரவலை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களில் சுமார் 4,300-க்கும்…

View More டெங்கு பரவலை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை! – இபிஎஸ் குற்றச்சாட்டு

அமைச்சர் உதயநிதிக்கு எதிராக இபிஎஸ் வழக்கு – ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

தம் மீது அவதூறு கருத்து வெளியிட்டதாக கூறி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த…

View More அமைச்சர் உதயநிதிக்கு எதிராக இபிஎஸ் வழக்கு – ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

“நம்ம ஸ்கூல்” திட்டம்: எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம்

“நம்ம ஸ்கூல்” “நம்ம ஊர் பள்ளித் திட்டம் குறித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிக்கைக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

View More “நம்ம ஸ்கூல்” திட்டம்: எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம்

காவிரி – கோதாவரி திட்டம் குறித்து பிரதமரிடம் பேசினேன் – ஈ.பி.எஸ்

20 மாவட்டங்களில் காவிரி நீர் குடிநீர் ஆதாரமாக இருப்பதால், கோதாவரி – காவிரி நதி நீர் திட்டத்தை விரிவு படுத்த வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை…

View More காவிரி – கோதாவரி திட்டம் குறித்து பிரதமரிடம் பேசினேன் – ஈ.பி.எஸ்

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் மாவட்ட காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திமுக பிரமுகரைத் தாக்கிய வழக்கில் கடந்த வாரம் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் கைது…

View More எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு