ம.பி. தேர்தலில் ஸ்மார்ட் வாக்குச்சாவடி: ஆன்லைன் டோக்கன் முறை, டிஜிட்டல் செல்ஃபி பாயிண்ட் அறிமுகம்!

ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவு, அசரவைக்கும் பல செயல்களை செய்து வரும் நிலையில், மத்தியப்பிரதேசம் தேர்தலிலும் அதன் ஆதிக்கம் தொடங்கியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐந்து மாநில தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. ராஜஸ்தான், மத்தியப்…

View More ம.பி. தேர்தலில் ஸ்மார்ட் வாக்குச்சாவடி: ஆன்லைன் டோக்கன் முறை, டிஜிட்டல் செல்ஃபி பாயிண்ட் அறிமுகம்!

நக்மாவின் அதிருப்திக்கு நான் பொறுப்பல்ல.. – ப.சிதம்பரம்

காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு வேட்புமனு அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், நக்மாவின் அதிருப்தி மற்றும் பவன் கெஹ்ரா உள்ளிட்டோர் அதிருப்திக்கு நான் பொறுப்பல்ல என்றும் தலைமை என்ன முடிவு…

View More நக்மாவின் அதிருப்திக்கு நான் பொறுப்பல்ல.. – ப.சிதம்பரம்

காவிரி – கோதாவரி திட்டம் குறித்து பிரதமரிடம் பேசினேன் – ஈ.பி.எஸ்

20 மாவட்டங்களில் காவிரி நீர் குடிநீர் ஆதாரமாக இருப்பதால், கோதாவரி – காவிரி நதி நீர் திட்டத்தை விரிவு படுத்த வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை…

View More காவிரி – கோதாவரி திட்டம் குறித்து பிரதமரிடம் பேசினேன் – ஈ.பி.எஸ்