காவிரி – கோதாவரி திட்டம் குறித்து பிரதமரிடம் பேசினேன் – ஈ.பி.எஸ்

20 மாவட்டங்களில் காவிரி நீர் குடிநீர் ஆதாரமாக இருப்பதால், கோதாவரி – காவிரி நதி நீர் திட்டத்தை விரிவு படுத்த வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை…

View More காவிரி – கோதாவரி திட்டம் குறித்து பிரதமரிடம் பேசினேன் – ஈ.பி.எஸ்

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் மாவட்ட காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திமுக பிரமுகரைத் தாக்கிய வழக்கில் கடந்த வாரம் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் கைது…

View More எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு

ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்திக்க உள்ளார். தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி பொறுப்பேற்றார். ஐ.பி.எஸ். அதிகாரியான இவர், மத்திய…

View More ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி

அதிமுகவின் பொன்விழா ஆண்டு; ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டறிக்கை

அதிமுக பொன்விழா ஆண்டை கொண்டாட உள்ளதை தொடர்ந்து தொண்டர்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.  தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி வெற்று ஆட்சி அமைத்துள்ளது. ஆதிமுக…

View More அதிமுகவின் பொன்விழா ஆண்டு; ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டறிக்கை

கொரோனாவுக்கு பூஸ்டர் டோஸ்; மா.சுப்பிரமணியன் விளக்கம்

கொரோனா தொற்றை தடுக்க பூஸ்டர் டோஸ் வழங்குவது தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார். சட்டப்பேரவையில் பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,…

View More கொரோனாவுக்கு பூஸ்டர் டோஸ்; மா.சுப்பிரமணியன் விளக்கம்

ஸ்டாலின் – இபிஎஸ்; பேரவையில் காரசார விவாதம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.   சட்டப்பேரவையில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ ஆர்.பி.உதயகுமார், தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை…

View More ஸ்டாலின் – இபிஎஸ்; பேரவையில் காரசார விவாதம்

“கொரோனா ஊரடங்கின்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ்” – முதல்வர் அறிவிப்பு

கொரோனா ஊரடங்கின்போது பதிவு செய்யப்பட்ட, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விதிமீறல் வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தமிழக…

View More “கொரோனா ஊரடங்கின்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ்” – முதல்வர் அறிவிப்பு

அதிமுகவில் சசிகலா இணைய வாய்ப்பே இல்லை! – முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

அதிமுகவில் சசிகலா இணைய வாய்ப்பே இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த நிலையில், இன்று…

View More அதிமுகவில் சசிகலா இணைய வாய்ப்பே இல்லை! – முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

அதிமுகவின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும்! – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழக மக்களுக்கு நன்மை தரும் தேர்தல் அறிக்கையை அதிமுக விரைவில் வெளியிடும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துக்குளி பகுதியில் பிரச்சாரத்தில் பேசிய அவர்,…

View More அதிமுகவின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும்! – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள்: அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து…

View More நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள்: அரசியல் தலைவர்கள் வாழ்த்து!