மகளிர் தினம் : 76 கிலோ கேக் வெட்டி அதிமுகவினர் கொண்டாட்டம்!

மகளிர் தினத்தை முன்னிட்டு 76 கிலோ கேக் வெட்டி அதிமுகவினர் கொண்டாடி மகிழ்ந்தனர். உலகம் முழுவதும் மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் என பல்வேறு துறைகளில் பெண்கள்…

View More மகளிர் தினம் : 76 கிலோ கேக் வெட்டி அதிமுகவினர் கொண்டாட்டம்!

சட்டப்பேரவையில் காரசார விவாதம்: கிளாம்பாக்கம் பேருந்து முனைய பிரச்னைகள் தீர்த்து வைக்கப்படும் என முதலமைச்சர் உறுதி!

சட்டப்பேரவையில் திமுக,  அதிமுக இடையே காரசார விவாதம் ஏற்பட்ட நிலையில், சிறுசிறு பிரச்னைகள் மட்டுமல்ல,  பெரிய பிரச்னைகளும் தீர்த்து வைக்கப்படும்  என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல்…

View More சட்டப்பேரவையில் காரசார விவாதம்: கிளாம்பாக்கம் பேருந்து முனைய பிரச்னைகள் தீர்த்து வைக்கப்படும் என முதலமைச்சர் உறுதி!

திமுக, அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுக்கள் இன்று சுற்றுப்பயணம்..!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுக்கள் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றன. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் தேர்தல் தேதி…

View More திமுக, அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுக்கள் இன்று சுற்றுப்பயணம்..!

“காவல்துறையின் மெத்தனப் போக்கு கண்டனத்துக்குரியது!!“ – நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீதான தாக்குதலுக்கு இபிஎஸ் கண்டனம்

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசப்பிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : “திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செய்தியாளர்…

View More “காவல்துறையின் மெத்தனப் போக்கு கண்டனத்துக்குரியது!!“ – நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீதான தாக்குதலுக்கு இபிஎஸ் கண்டனம்

அதிமுக வேட்பாளர் பட்டியல் எப்போது? – சேலத்தில் இபிஎஸ் பேட்டி

விரைவில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதற்கான…

View More அதிமுக வேட்பாளர் பட்டியல் எப்போது? – சேலத்தில் இபிஎஸ் பேட்டி

“நிர்வாகிகளுக்குள் கருத்து வேறுபாடா? உடனே களைந்து விடுங்கள்!” – இபிஎஸ் அறிவுரை

நிர்வாகிகளுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை உடனடியாக களைய வேண்டும் என்றும்,  கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சுமூகமாக செயல்பட வேண்டும் என்றும் அதிமுக மாவட்டச் செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக…

View More “நிர்வாகிகளுக்குள் கருத்து வேறுபாடா? உடனே களைந்து விடுங்கள்!” – இபிஎஸ் அறிவுரை

பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்க வேண்டும்! இபிஎஸ் வலியுறுத்தல்!

2024 பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணம் பற்றி அறிவிக்காததற்கு அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,  இந்த ஆண்டு பொங்கல்…

View More பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்க வேண்டும்! இபிஎஸ் வலியுறுத்தல்!

“திஹார் சிறைக்கு போக ஓபிஎஸ் தயாராகி விட்டார்..!” – இபிஎஸ் பேட்டி

டெல்லி திஹார் சிறைக்கு போக ஓபிஎஸ் தயாராகி விட்டதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்…

View More “திஹார் சிறைக்கு போக ஓபிஎஸ் தயாராகி விட்டார்..!” – இபிஎஸ் பேட்டி

மக்களின் விருப்பத்திற்கு எதிராக ‘வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை’ அமைப்பதா? – இபிஎஸ் கண்டனம்

மக்களின் விருப்பத்திற்கு எதிராக  ‘வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை’ வடலூர் பெருவெளியில் அமைக்க அரசு முயற்சிப்பதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

View More மக்களின் விருப்பத்திற்கு எதிராக ‘வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை’ அமைப்பதா? – இபிஎஸ் கண்டனம்

ரூ.4000 கோடியில் நடந்த பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? – தமிழ்நாடு அரசுக்கு இபிஎஸ் கேள்வி

சென்னையில் 4000 கோடி ரூபாய் செலவில் நடந்த மழைநீர் வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா என தமிழ்நாடு அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி விடுத்துள்ளார். இது தொடர்பாக…

View More ரூ.4000 கோடியில் நடந்த பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? – தமிழ்நாடு அரசுக்கு இபிஎஸ் கேள்வி