ஒரு மூட்டை பொய்களை அவிழ்த்துக் கொட்டியுள்ளார் இபிஎஸ்..! – டிகே.எஸ்.இளங்கோவன் கடும் விமர்சனம்
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி பொய் மூட்டையை அவிழ்த்துக் கொட்டுவதாக திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது...