“மத்திய அரசிடமிருந்து நிதி வாங்கி கொடுத்துவிட்டு அண்ணாமலை கேள்வி கேட்கட்டும்” – அமைச்சர் அன்பில் மகேஸ்!

மத்திய அரசிடமிருந்து நிதி வாங்கி கொடுத்துவிட்டு அண்ணாமலை கேள்வி கேட்கட்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

View More “மத்திய அரசிடமிருந்து நிதி வாங்கி கொடுத்துவிட்டு அண்ணாமலை கேள்வி கேட்கட்டும்” – அமைச்சர் அன்பில் மகேஸ்!

மானியக் கோரிக்கை விவாதம் : பள்ளிக் கல்வித் துறையின் முக்கிய அறிவிப்புகள்!

தமிழ்நாடு சட்டபேரவையில் மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வரும் நிலையில், பள்ளிக் கல்வித் துறை முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது..  1. அரசுப் பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப…

View More மானியக் கோரிக்கை விவாதம் : பள்ளிக் கல்வித் துறையின் முக்கிய அறிவிப்புகள்!

பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்யும் திட்டம் தொடக்கம்!

மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளிலேயே ஆதார் பதிவு செய்யும் திட்டத்தை  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். கோவை காளப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் படிக்கும் பள்ளியிலேயே…

View More பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்யும் திட்டம் தொடக்கம்!

கோடை விடுமுறைக்கு பின் நாளை பள்ளிகள் திறப்பு: விடுமுறை நீட்டிப்பை ஈடுசெய்ய சனிக்கிழமையும் வகுப்புகள்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறப்பை முன்னிட்டு, சென்னையில், பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 2022 – 2023 கல்வி…

View More கோடை விடுமுறைக்கு பின் நாளை பள்ளிகள் திறப்பு: விடுமுறை நீட்டிப்பை ஈடுசெய்ய சனிக்கிழமையும் வகுப்புகள்

ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தமிழ்நாட்டில் அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.  தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்புக்கு…

View More ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

மக்களை திசை திருப்ப அண்ணாமலை வாய்க்கு வந்ததை பேசுகிறார்- அமைச்சர் அன்பில் மகேஸ்!

மக்களை திசை திருப்புவதற்காக அண்ணாமலை வாய்க்கு வந்ததெல்லாம் பேசுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதலமைச்சரின்  70 ஆவது பிறந்தநாள் விழா நவல்பட்டு…

View More மக்களை திசை திருப்ப அண்ணாமலை வாய்க்கு வந்ததை பேசுகிறார்- அமைச்சர் அன்பில் மகேஸ்!

பொதுத் தேர்வு எழுத 75 சதவீத வருகை பதிவேடு கட்டாயம் – அமைச்சர் அன்பில் மகேஸ்

வரும் கல்வியாண்டில் 75 சதவீதம் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே மக்கள்…

View More பொதுத் தேர்வு எழுத 75 சதவீத வருகை பதிவேடு கட்டாயம் – அமைச்சர் அன்பில் மகேஸ்

“நம்ம ஸ்கூல்” திட்டம்: எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம்

“நம்ம ஸ்கூல்” “நம்ம ஊர் பள்ளித் திட்டம் குறித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிக்கைக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

View More “நம்ம ஸ்கூல்” திட்டம்: எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம்

மாநில கல்வி கொள்கை குழு அறிக்கை ஜனவரியில் தயார் -அமைச்சர் அன்பில் மகேஷ்

மாநில கல்வி கொள்கை குழு அறிக்கை ஜனவரி மாதம் முதல்வரிடம் வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.  பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு…

View More மாநில கல்வி கொள்கை குழு அறிக்கை ஜனவரியில் தயார் -அமைச்சர் அன்பில் மகேஷ்

சீருடை அணிந்து பள்ளிக்கு வந்தபின் அனைத்து மாணவர்களும் ஒன்று தான் -அமைச்சர் அன்பில் மகேஸ்

சீருடை அணிந்து பள்ளிக்கு வந்த பின் அனைத்து மாணவர்களும் ஒன்று தான் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  பேசினார். உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சென்னை விருகம்பாக்கம் ஜெய்கோபால் கரோடியா அரசு…

View More சீருடை அணிந்து பள்ளிக்கு வந்தபின் அனைத்து மாணவர்களும் ஒன்று தான் -அமைச்சர் அன்பில் மகேஸ்