நாளை மோடி பதவியேற்பு விழா:  டெல்லியில் ஜூன் 10 வரை ட்ரோன்கள் பறக்க தடை!

நரேந்திர மோடி நாளை பிரதமராக பதவியேற்கவுள்ள நிலையில்,  டெல்லியில் ஜூன் 10-ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியானது.  543 மக்களவைத் தொகுதிகளில்…

View More நாளை மோடி பதவியேற்பு விழா:  டெல்லியில் ஜூன் 10 வரை ட்ரோன்கள் பறக்க தடை!

பிரதமர் மோடி வருகையொட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு – விமான நிலையத்தில் இருந்து நந்தனம் வரை போலீசார் தீவிர கண்காணிப்பு!

இன்று சென்னைக்கு வருகை தரும் பிரதமர் மோடி, பாஜக சார்பில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 4) சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் தாமரை…

View More பிரதமர் மோடி வருகையொட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு – விமான நிலையத்தில் இருந்து நந்தனம் வரை போலீசார் தீவிர கண்காணிப்பு!

பிரதமர் மோடி வருகை – சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்!

பிரதமர் நரேந்திர மோடி நாளை (மார்ச் 4) வரவுள்ள நிலையில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (மார்ச் 4) வரவுள்ள நிலையில் சென்னையில்…

View More பிரதமர் மோடி வருகை – சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்!

பிரதமர் மோடி நாளை சென்னை வருகையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு – ஏப்ரல் 29ம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை!

பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகையையொட்டி, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் 15,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திர மோடி…

View More பிரதமர் மோடி நாளை சென்னை வருகையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு – ஏப்ரல் 29ம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை!

பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை – திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை!

பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வர உள்ளதை தொடர்ந்து, நாளை (ஜன.19) முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.   மத்திய அரசு திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டு…

View More பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை – திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை!

சிறைகளில் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு; சிறைத்துறை தகவல் – ஒப்புதல் பெற தமிழ்நாடு அரசுக்கு கடிதம்

தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் கண்காணிக்க ட்ரோன்களை பயன்படுத்த உள்ளதாக சிறைத்துறை கூறியுள்ளது. மேலும், ட்ரோன்கள் பயன்படுத்த ஒப்புதலை பெற தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. தமிழ்நாட்டின் சிறைத் துறையின்கீழ் 9 மத்திய சிறைகள்,…

View More சிறைகளில் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு; சிறைத்துறை தகவல் – ஒப்புதல் பெற தமிழ்நாடு அரசுக்கு கடிதம்

தொடரும் பதற்றம்… ட்ரோன்கள் உதவியுடன் இஸ்ரேல் ராணுவம் 2வது நாளாக தாக்குதல்…

இஸ்ரேல் ராணுவம் போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்களின் உதவியுடன் காஸாவுக்குள் முன்னேறி 2-வது நாளாக ஹமாஸ் இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ஆக்கிரமிப்பு காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் கடந்த 2005-ம் ஆண்டு வெளியேறியது.…

View More தொடரும் பதற்றம்… ட்ரோன்கள் உதவியுடன் இஸ்ரேல் ராணுவம் 2வது நாளாக தாக்குதல்…

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் புதிய முயற்சி! மலைப்பாங்கான பகுதிகளுக்கு ட்ரோன் மூலம் மருந்து விநியோகம்!

ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பாங்கான பகுதிக்கு மருந்து பொருள்களை ட்ரோன் மூலம் எளிதில் கொண்டு சேர்க்கும் பணியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்துள்ளது. 140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில்…

View More இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் புதிய முயற்சி! மலைப்பாங்கான பகுதிகளுக்கு ட்ரோன் மூலம் மருந்து விநியோகம்!

பிரதமர் மோடியின் வீட்டின் மேல் பறந்த டிரோன்…. ! டெல்லி போலீசார் தீவிர விசாரணை!

டெல்லியில் பிரதமர் மோடியின் வீடு அமைந்துள்ள பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஆளில்லா விமானம் பறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியின்…

View More பிரதமர் மோடியின் வீட்டின் மேல் பறந்த டிரோன்…. ! டெல்லி போலீசார் தீவிர விசாரணை!

ட்ரோன் கேமரா உதவியுடன் கள்ளச்சாராய வேட்டை – ஆரணி போலிசார் அதிரடி!

ஆரணி பள்ளகொள்ளை மற்றும் காளசமுத்திரம் வனப்பகுதியில் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் ட்ரோன் கேமராக்கள் உதவியுடன் போலீசார் கள்ளச்சாராய தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் விஷச்சாராயம் குடித்துவிட்டு 14 பேர் மரணம்…

View More ட்ரோன் கேமரா உதவியுடன் கள்ளச்சாராய வேட்டை – ஆரணி போலிசார் அதிரடி!