பிரதமர் மோடி வருகை; மதுரையில் டிரோன்கள் பறக்க தடை

பிரதமர் வருகையையொட்டி மதுரை விமான நிலையம் மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார். பெங்களூரிலிருந்து விமானம் மூலம்…

View More பிரதமர் மோடி வருகை; மதுரையில் டிரோன்கள் பறக்க தடை

சென்னையில் உடல் உறுப்புகளை விரைந்து பெற ட்ரோன்கள் அறிமுகம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் சார்பில், உடல் உறுப்புகளை விரைந்து பெற ட்ரோன் பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி ட்ரோன் செயல்பாட்டைத் துவக்கி…

View More சென்னையில் உடல் உறுப்புகளை விரைந்து பெற ட்ரோன்கள் அறிமுகம்

சீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய தைவான்

தைவானின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் பறந்து கொண்டிருந்த சீனாவின் சிவிலியன் ட்ரோனை தைவான் அரசு சுட்டு வீழ்த்தியுள்ளது. தென்சீன கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடு தைவான். ஆனால், தைவானை சீனா தங்கள்…

View More சீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய தைவான்

காஷ்மீரில் அத்துமீற பறந்த ட்ரோன்; தேடுதல் பணியில் பாதுகாப்பு படையினர்

காஷ்மீர் மாநிலத்தில் அத்துமீற பறந்த ட்ரோனை எல்லை பாதுகாப்பு படையினர் மற்றொரு ட்ரோன் மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.  இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல், ட்ரோன் ஊடுருவல்…

View More காஷ்மீரில் அத்துமீற பறந்த ட்ரோன்; தேடுதல் பணியில் பாதுகாப்பு படையினர்

பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற டிரோன்

பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலிருந்து ஜம்மு-காஷ்மீர் எல்லைக்குள் நுழைய முயன்ற டிரோனை எல்லைப் பாதுகாப்புப் படை துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டி அடித்தது. இதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாகிஸ்தான்…

View More பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற டிரோன்

டிரோன் நிறுவனத்தில் தோனி முதலீடு!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி, டிரோன்-அஸ்-ஏ-சர்வீஸ் (DaaS) என்ற கருடா ஏரோஸ்பேஸில் முதலீடு செய்துள்ளார். சென்னையைச் சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் பங்குதாரராகவும், தூதராகவும்…

View More டிரோன் நிறுவனத்தில் தோனி முதலீடு!

ஹெலிகாப்டர் விபத்து; ட்ரோன் கேமிரா மூலம் ஆய்வு

குன்னுார் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில், ட்ரோன் கேமிரா மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்ப சத்திரத்தில், ராணுவ ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்குள்ளானதில், முப்படைகளின் தலைமை…

View More ஹெலிகாப்டர் விபத்து; ட்ரோன் கேமிரா மூலம் ஆய்வு

குற்றச் செயல்களை தடுக்க ட்ரோன் மூலம் கண்காணிக்கும் காவல்துறை

தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை விரைவாக கண்டறிய வண்ணாரப்பேட்டை எம்.சி.சாலையில் ‘ட்ரோன்’ மூலம் காவல் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பெரும்பாலான வணிக வளாகங்கள் மற்றும்…

View More குற்றச் செயல்களை தடுக்க ட்ரோன் மூலம் கண்காணிக்கும் காவல்துறை

டெல்லியில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்? உளவுத்துறை எச்சரிக்கை

சுதந்திர தினத்திற்கு முன்பாக ட்ரோன் மூலம் டெல்லியில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத் துறை எச்சரித்துள்ளது. ஆகஸ்டு 15 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், இதற்கு முன்பாக ட்ரோன் மூலம் இந்தியாவில்…

View More டெல்லியில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்? உளவுத்துறை எச்சரிக்கை

ட்ரோன் கருவி மூலம் கிருமி நாசினி தெளிப்பு!

கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், பரமக்குடி அரசு மருத்துவமனையில் ட்ரோன் கருவி மூலம், கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு மருத்துவமனையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 300க்கும் மேற்பட்டோர், சிகிச்சை பெற்று…

View More ட்ரோன் கருவி மூலம் கிருமி நாசினி தெளிப்பு!