மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கில் ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தின் ராமநாதபுரம் தொகுதியில்…
View More வெற்றிக்கு எதிராக ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கு | நவாஸ்கனி எம்.பி. பதிலளிக்க #HighCort உத்தரவு!Lok Sabha Election
அஜித் பவார் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் 4 பேர் விலகல்! மகாராஷ்டிர அரசியலில் திடீர் பரபரப்பு!
மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் தோல்வியின் எதிரொலியாக அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து 4 முக்கியத் தலைவர்கள் விலகி உள்ளனர். கடந்த 2023ம் ஆண்டு அஜித் பவார் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சரத்…
View More அஜித் பவார் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் 4 பேர் விலகல்! மகாராஷ்டிர அரசியலில் திடீர் பரபரப்பு!2024 மக்களவைத் தேர்தலில் வாரணாசியில் பதிவான வாக்குகள் அத்தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்ததா?
This News Fact Checked by ‘The Quint’ வாரணாசியில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை விட பதிவான வாக்குகளில் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக கூறும் நபரின் பழைய வீடியோ 2024 தேர்தல்களுடன் தவறாக…
View More 2024 மக்களவைத் தேர்தலில் வாரணாசியில் பதிவான வாக்குகள் அத்தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்ததா?3-வது முறையாக பதவியேற்ற பின் பிரதமர் மோடி போட்ட முதல் கையெழுத்து எதற்கு தெரியுமா?
பிரதமர் மோடி, பி.எம். கிஷான் நிதி திட்டத்திற்கு 20 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்குவதற்கான நிதியை ஒதுக்கி தனது முதல் கையெழுத்தை இட்டார். மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி…
View More 3-வது முறையாக பதவியேற்ற பின் பிரதமர் மோடி போட்ட முதல் கையெழுத்து எதற்கு தெரியுமா?நாடாளுமன்ற கூட்டத் தொடர் எப்போது?
ஜூன் 3-வது வாரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் எனவும், ஜூன் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மக்களவை உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் பிரதமர்…
View More நாடாளுமன்ற கூட்டத் தொடர் எப்போது?“ஜனநாயக நெறிகளைக் கடைப்பிடித்து நல்லாட்சி தருக” – ப.சிதம்பரம்
நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக 3-வது முறையாக நேற்று பதவியேற்றுக் கொண்ட நிலையில், நாடாளுமன்ற ஜனநாயக நெறிகளைக் கடைபிடித்து நல்லாட்சி வழங்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் அவருக்கு வாழ்த்து…
View More “ஜனநாயக நெறிகளைக் கடைப்பிடித்து நல்லாட்சி தருக” – ப.சிதம்பரம்மோடி 3.0 – மத்திய அமைச்சர்களாக பதவியேற்ற புதுமுகங்கள்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் 33 புதுமுகங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், அவர்களில் சிலர் பற்றிய குறிப்புகளை பார்க்கலாம். மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்ற நிலையில்…
View More மோடி 3.0 – மத்திய அமைச்சர்களாக பதவியேற்ற புதுமுகங்கள்!மோடி 3.0 – மீண்டும் வாய்ப்பளிக்கப்படாத 37 அமைச்சர்கள்!
மத்திய அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், புதிய அமைச்சரவையில் முந்தைய அமைச்சா்கள் 37 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் நேற்று (ஜூன்…
View More மோடி 3.0 – மீண்டும் வாய்ப்பளிக்கப்படாத 37 அமைச்சர்கள்!ஒடிசாவின் முதல் இஸ்லாமிய பெண் எம்எல்ஏ!
ஒடிசா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக, சோஃபியா பிர்தோஸ் என்ற இஸ்லாமியப் பெண் காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஒடிசா மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. மொத்தம் உள்ள 147…
View More ஒடிசாவின் முதல் இஸ்லாமிய பெண் எம்எல்ஏ!“பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு இதுவரை அழைப்பு வரவில்லை” – காங்கிரஸ் குற்றச்சாட்டு!
பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இதுவரை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு வரவில்லை என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய…
View More “பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு இதுவரை அழைப்பு வரவில்லை” – காங்கிரஸ் குற்றச்சாட்டு!