ஆரணி பள்ளகொள்ளை மற்றும் காளசமுத்திரம் வனப்பகுதியில் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் ட்ரோன் கேமராக்கள் உதவியுடன் போலீசார் கள்ளச்சாராய தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் விஷச்சாராயம் குடித்துவிட்டு 14 பேர் மரணம்…
View More ட்ரோன் கேமரா உதவியுடன் கள்ளச்சாராய வேட்டை – ஆரணி போலிசார் அதிரடி!Drone
ட்ரோன்களை பயன்படுத்தி எல்லை தாண்டிய ஆயுத சப்ளை – ஐநா சபையில் இந்தியா குற்றச்சாட்டு
ட்ரோன்களை பயன்படுத்தி எல்லை தாண்டிய ஆயுத சப்ளை நடைபெறுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் சார்பாக ஏப்ரல் 10ம்…
View More ட்ரோன்களை பயன்படுத்தி எல்லை தாண்டிய ஆயுத சப்ளை – ஐநா சபையில் இந்தியா குற்றச்சாட்டுகருங்கடல் ட்ரோன் சம்பவம்: அமெரிக்க ட்ரோனை, ரஷ்ய ஜெட் என்கவுன்டர் செய்த வீடியோ வெளியானது
கருங்கடல் ட்ரோன் சம்பவம் தொடர்பாக MQ-9 ரீப்பர் ட்ரோனை ரஷ்ய ஜெட் என்கவுன்டர் செய்த வீடியோவை அமெரிக்க இராணுவம் வெளியிட்டது. அமெரிக்க ஆளில்லா விமானத்தின் மீது ரஷ்ய போர் விமானம் எரிபொருளை வெளியிடுவது போன்ற…
View More கருங்கடல் ட்ரோன் சம்பவம்: அமெரிக்க ட்ரோனை, ரஷ்ய ஜெட் என்கவுன்டர் செய்த வீடியோ வெளியானதுடிரோன்கள் மூலம் மருந்து தெளிக்கும் நவீன திட்டம் -விவசாயிகளுக்கு பயிற்சி
மயிலாடுதுறையில் ஆள் பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக மத்திய அரசின் 50 சதவீத மானியத்தில் டிரான்கள் மூலம் மருந்துகள் தெளிக்கும் நவீன திட்ட செயல்பாடு குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. காவிரி டெல்டா மாவட்டமான…
View More டிரோன்கள் மூலம் மருந்து தெளிக்கும் நவீன திட்டம் -விவசாயிகளுக்கு பயிற்சிமுதலையிடம் இருந்து நொடிப்பொழுதில் தப்பித்த “ட்ரோன்”-வைரல் வீடியோ!
முதலையிடம் இருந்து நொடிப்பொழுதில் ட்ரோன் கேமரா தப்பிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அற்புதமான இயற்கைக் காட்சிகளையும், எதிர்பாராத தருணங்களையும் தத்ரூபமாக படம் பிடிப்பதில் ட்ரோன் கேமராக்களின் பங்களிப்பு அளப்பறியது. அந்த வகையில்,…
View More முதலையிடம் இருந்து நொடிப்பொழுதில் தப்பித்த “ட்ரோன்”-வைரல் வீடியோ!அண்ணா சாலை கட்டட விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும்- மேயர் பிரியா
அண்ணா சாலையில் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி சார்பில் திருவிக நகர் மண்டலம் ஓட்டேரி நல்லா கால்வாயில்…
View More அண்ணா சாலை கட்டட விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும்- மேயர் பிரியாபுதுச்சேரியில் ட்ரோன் பறக்க தடை; காவல் துறை அதிரடி உத்தரவு
புதுச்சேரியின் நகரப்பகுதிகளில் ட்ரோன் பறப்பதற்கு தடைவிதித்து புதுச்சேரி காவல் துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் கடற்கரைசாலையில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளான தலைமை செயலகம் மற்றும் பிரெஞ்சு துணைத்தூதரகம் அமைந்துள்ளது. நேற்று பிரெஞ்சு துணைத்தூதரகத்தின் மேல்…
View More புதுச்சேரியில் ட்ரோன் பறக்க தடை; காவல் துறை அதிரடி உத்தரவுகுற்றவாளிகளை பிடிக்க, கடலில் மூழ்கியவர்களை மீட்க, சூப்பர் போலிஸ் ட்ரோன்களை களமிறக்கும் காவல்துறை
குற்றவாளிகளை அடையாளம் காணவும், கண்காணிப்பு பணியிலும், கடலில் மூழ்கியவர்களை மீட்கவும் செய்யும் சூப்பர் போலிஸ் ட்ரோன்களை சென்னை காவல்துறை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. சென்னை காவல்துறை குற்ற செயல்களை கட்டுப்படுத்துவதற்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கும் பல்வேறு தொழில்நுட்பங்களை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. அந்த…
View More குற்றவாளிகளை பிடிக்க, கடலில் மூழ்கியவர்களை மீட்க, சூப்பர் போலிஸ் ட்ரோன்களை களமிறக்கும் காவல்துறைவிவசாயிகள் பயன்படுத்தும் ட்ரோன்களுக்கு மானியம்; வேளாண்மை துறை அதிகாரிகள் தகவல்
விவசாயிகள் அனைவரும் ட்ரோன்கள் பயன்படுத்த தொடங்கும்போது, ட்ரோன்களுக்கு மானியம் வழங்குவது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும் என வேளாண்மை துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் புவியியல்…
View More விவசாயிகள் பயன்படுத்தும் ட்ரோன்களுக்கு மானியம்; வேளாண்மை துறை அதிகாரிகள் தகவல்ட்ரோன் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகின் மையமாக உருவெடுக்கும் -அனுராக் தாகூர்
ட்ரோன் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகின் மையமாக உருவெடுக்கும் என அனுராக் தாகூர் பேசியுள்ளார். சென்னை தனியார் கல்லூரியில் ட்ரோன் திறன் மற்றும் பயிற்சி மாநாடு மற்றும் ட்ரோன் உற்பத்தி மையத்தை மத்திய தகவல் ஒளிபரப்பு…
View More ட்ரோன் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகின் மையமாக உருவெடுக்கும் -அனுராக் தாகூர்