#Pampan புதிய ரயில் பாலம் – சரக்கு ரயில் சோதனை ஓட்டம்!

பாம்பனில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்குப் பாலத்தில் சரக்கு ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரத்தை இணைக்கும் வகையில் 1914ம் ஆண்டு கடலுக்கு குறுக்கே ரயில்வே பாலம் கட்டப்பட்டது. கப்பல்கள்…

View More #Pampan புதிய ரயில் பாலம் – சரக்கு ரயில் சோதனை ஓட்டம்!

ரயில் இன்ஜின் சோதனை ஓட்டத்தின்போது விபத்து – தண்டவாளத்தில் நடந்து சென்ற வடமாநில இளைஞர்கள் 2 பேர் உயிரிழப்பு!

மதுரை ராமேஸ்வரம் இடையே ரயில் இன்ஜின் சோதனை ஓட்டத்தின் போது இன்ஜின் மோதி வடமாநில தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த நிலையில், இதுகுறித்து இருப்புப்பாதை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில்…

View More ரயில் இன்ஜின் சோதனை ஓட்டத்தின்போது விபத்து – தண்டவாளத்தில் நடந்து சென்ற வடமாநில இளைஞர்கள் 2 பேர் உயிரிழப்பு!

மின்மயமாக்கல் பணிகள் நிறைவு: செங்கோட்டை – புனலூர் ரயில் பாதையில் சோதனை ஓட்டம் வெற்றி!

செங்கோட்டை – புனலூர் ரயில் பாதையில் மின்சார இன்ஜின் மூலம் அதிவேகமாக ரயில் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது. நாட்டில் உள்ள ரயில் பாதைகளிலேயே மிகவும் குறைவான வேகத்தில் (30 கி.மீ.) ரயில் இயக்கப்படும்…

View More மின்மயமாக்கல் பணிகள் நிறைவு: செங்கோட்டை – புனலூர் ரயில் பாதையில் சோதனை ஓட்டம் வெற்றி!

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் முதற்கட்ட சோதனை ஓட்டம்!

சென்னை கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இன்று ( நவ.12) முதற்கட்ட சோதனையாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து 100 பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திற்குள் அனுப்பப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது.  சென்னை நகரின்…

View More கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் முதற்கட்ட சோதனை ஓட்டம்!

நீரிலும் நிலத்திலும் செல்லும் ரோவர் – கோவையில் சோதனை ஓட்டம் வெற்றி!

நாட்டிலேயே முதன்முறையாக நீரிலும்,  நிலத்திலும் செல்லும் வகையில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பில் ரோவர் கிராப்ட் படகு ஒன்றை கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தயாரித்துள்ளது.   கோவை மாவட்டம் சூலூர் அடுத்த ராவத்தூர் பகுதியைச்…

View More நீரிலும் நிலத்திலும் செல்லும் ரோவர் – கோவையில் சோதனை ஓட்டம் வெற்றி!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் புதிய முயற்சி! மலைப்பாங்கான பகுதிகளுக்கு ட்ரோன் மூலம் மருந்து விநியோகம்!

ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பாங்கான பகுதிக்கு மருந்து பொருள்களை ட்ரோன் மூலம் எளிதில் கொண்டு சேர்க்கும் பணியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்துள்ளது. 140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில்…

View More இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் புதிய முயற்சி! மலைப்பாங்கான பகுதிகளுக்கு ட்ரோன் மூலம் மருந்து விநியோகம்!