தொடர் கனமழை எதிரொலி : கேரளாவில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக,  திருச்சூர், வயநாடு, கோழிக்கோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் (ஜுலை 29) வயநாட்டில் அடுத்தடுத்து…

View More தொடர் கனமழை எதிரொலி : கேரளாவில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கேரளாவில் பாஜகவுக்கு 3 இடங்கள் கிடைக்கும் என்ற கருத்துக்கணிப்பை அமைச்சர் ஈ.பி.ஜெயராஜன் ஏற்றுக்கொண்டாரா? உண்மை என்ன?

This News Fact Checked by ‘India Today’ பாஜகவுக்கு 3 இடங்கள் கிடைக்கும் என்ற கருத்துக்கணிப்பை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கேரள அமைச்சர் ஈபி ஜெயராஜன் ஏற்றுக்கொண்டாதாக பரவி வரும் தகவல்…

View More கேரளாவில் பாஜகவுக்கு 3 இடங்கள் கிடைக்கும் என்ற கருத்துக்கணிப்பை அமைச்சர் ஈ.பி.ஜெயராஜன் ஏற்றுக்கொண்டாரா? உண்மை என்ன?

நீதிமன்றத்தில் புகுந்த பாம்பு | அரண்டு போன ஊழியர்கள்!!

கேரள மாநிலம் திருச்சூர் விஜிலென்ஸ் நீதிமன்றத்திற்குள் பாம்பு  புகுந்ததால் நீதிமன்ற பணிகள் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டன.  கேரள மாநிலம் திருச்சூர் விஜிலென்ஸ் நீதிமன்றத்தில், வழக்கு விசாரணையில்   நீதிபதி சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டிருந்தார். அப்போது,…

View More நீதிமன்றத்தில் புகுந்த பாம்பு | அரண்டு போன ஊழியர்கள்!!

உயிரை மாய்த்துக்கொண்ட கேரளாவின் முதல் திருநங்கை பாடிபில்டர் பிரவீன்நாத்..!!

கேரளாவின் முதல் திருநங்கை பாடிபில்டர் என்று புகழ் பெற்ற பிரவீன்நாத் நேற்று உயிரை மாய்த்துக்கொண்டார். அவரின் உடல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பாலக்காட்டில் உள்ள எலவாஞ்சேரியைச் சேர்ந்தவர் 26 வயதான பிரவீன்நாத்.…

View More உயிரை மாய்த்துக்கொண்ட கேரளாவின் முதல் திருநங்கை பாடிபில்டர் பிரவீன்நாத்..!!

கேரளா திருச்சூரில் பிரம்மாண்டமாக தொடங்கிய திருச்சூர் பூரம் – பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

கேரளாவில் உலக புகழ்பெற்ற திருச்சூர் பூரம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் உள்ள பிரமாண்டமான கோவில் திருவிழாக்களில் ஒன்று திருச்சூர் பூரம். திருச்சூர் பூரம் திருவிழா கேரள…

View More கேரளா திருச்சூரில் பிரம்மாண்டமாக தொடங்கிய திருச்சூர் பூரம் – பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த யானைகள்; அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள்

கேரள மாநிலம் திருச்சூர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த யானைகளால் ஊழியர்களும் நோயால்களும்  அதிர்ச்சி அடைந்தனர். கேரளாவில் வன விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி நகர பகுதிக்குள் வலம் வருவதால் மக்கள் பெரும்…

View More ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த யானைகள்; அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள்

குவியல் குவியலாக கரை ஒதுங்கிய மீன்கள் – அள்ளி சென்ற மக்கள்

கேரள மாநிலம் திருச்சூர் கடல் பகுதியில் குவியல் குவியலாக கரை ஒதுங்கிய மீன்களை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் அள்ளி சென்றனர். காலநிலை மாற்றம் ஏற்படும் போது மீன்கள் கரை ஒதுங்குவது தொடர் நிகழ்வாக அரங்கேறி வருகிறது.…

View More குவியல் குவியலாக கரை ஒதுங்கிய மீன்கள் – அள்ளி சென்ற மக்கள்