வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…!Monsoon
பாகிஸ்தானில் பெரும் வெள்ளப்பெருக்கு – 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
பாகிஸ்தானில் பருவமழை காரணமாக கனமழை பெய்ந்து பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 300க்கும் மேற்பட்டோர் உயிரிழுந்துள்ளனர்.
View More பாகிஸ்தானில் பெரும் வெள்ளப்பெருக்கு – 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்!
பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
View More காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்!குடிநீரில் பாய்ந்த மின்சாரம்; அலட்சியத்தால் விபரீதம்!
மின் கம்பங்களில் விளம்பர பதாகைகள் வேண்டாம் என மின்வாரியம் எச்சரித்துள்ளது.
View More குடிநீரில் பாய்ந்த மின்சாரம்; அலட்சியத்தால் விபரீதம்!மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மழைவெள்ளத்தில் மிதக்க வேண்டுமா? அண்ணாமலை கேள்வி !
ஒவ்வொரு ஆண்டும், பொதுமக்கள் மழைவெள்ளத்தில் மிதக்க வேண்டுமா என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
View More மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மழைவெள்ளத்தில் மிதக்க வேண்டுமா? அண்ணாமலை கேள்வி !விலகுகிறது வடகிழக்கு பருவமழை – வானிலை ஆய்வு மையம் தகவல் !
வடகிழக்கு பருவமழை அடுத்த இரண்டு நாட்களில் விலகுவதற்கான வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More விலகுகிறது வடகிழக்கு பருவமழை – வானிலை ஆய்வு மையம் தகவல் !“தமிழ்நாட்டில் இந்தாண்டு பருவமழை இயல்பாக இருக்கும்”- வானிலை மைய முன்னாள் இயக்குநர் ரமணன் பேட்டி!
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பருவமழை இயல்பாக தான் இருக்கும் என முன்னாள் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்தார். சென்னை அடுத்த மண்ணிவாக்கத்தில் செயல்பட்டு வரும் பெரி பொறியியல் கல்லூரியில்அறிவியல் கண்காட்சி…
View More “தமிழ்நாட்டில் இந்தாண்டு பருவமழை இயல்பாக இருக்கும்”- வானிலை மைய முன்னாள் இயக்குநர் ரமணன் பேட்டி!#HeavyRain | கோவையில் கொட்டித்தீர்க்கும் கனமழை – மாநகராட்சி சார்பில் அவசர உதவி எண் வெளியீடு!
கோவை மாநகராட்சி சார்பில் அவசர கால உதவி எண் மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கோயம்புத்தூரில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.…
View More #HeavyRain | கோவையில் கொட்டித்தீர்க்கும் கனமழை – மாநகராட்சி சார்பில் அவசர உதவி எண் வெளியீடு!#RedAlert | எந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? முழு விவரம்!
தமிழ்நாட்டில் அடுத்த 4 நாள்கள் வானிலை நிலவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு அக். 17-ம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள…
View More #RedAlert | எந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? முழு விவரம்!பருவமழை முன்னெச்சரிக்கை – அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார். தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில், நாளை முதல் வடகிழக்கு பருவமழை…
View More பருவமழை முன்னெச்சரிக்கை – அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!