கடலூரில் பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை | மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 29ம் தேதி புயலாக மாறியது. ஃபெஞ்சல் என…

View More கடலூரில் பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை | மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

மாவட்ட ஆட்சியர் பெயர் ’ஸ்ரீராம்’ என இருப்பதால் நியமனத்திற்கு எதிராக முஸ்லிம்கள் போராடினார்களா? – வைரல் பதிவு | உண்மை என்ன?

This News Fact Checked by ‘Factly’ சிவில் சர்வீஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கடராமனை கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்ட ஆட்சியராக நியமித்ததற்கு எதிராக ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்றும் அவரது பெயரில்…

View More மாவட்ட ஆட்சியர் பெயர் ’ஸ்ரீராம்’ என இருப்பதால் நியமனத்திற்கு எதிராக முஸ்லிம்கள் போராடினார்களா? – வைரல் பதிவு | உண்மை என்ன?
#HeavyRain echo | #Leave notification for schools and colleges today.. Do you know which districts?

#HeavyRain எதிரொலி | இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு #Leave அறிவிப்பு.. எந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக ஒருசில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அம்மாவட்ட ஆட்சித் தலைவர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையை நோக்கி…

View More #HeavyRain எதிரொலி | இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு #Leave அறிவிப்பு.. எந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்துவதாக முறைகேடு! வெளியான அதிர்ச்சித் தகவல்!

கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரியில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை எனவும், போலியான இணையதள முகவரியை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு அறிக்கை வெளியிட்டுள்ளார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை…

View More கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்துவதாக முறைகேடு! வெளியான அதிர்ச்சித் தகவல்!
#Uttarakhand | "Be brave.." - Chief Minister M.K.Stal's consolation to the Tamils ​​who were rescued from the landslide!

#Uttarakhand | “தைரியமா இருங்க..” – நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்!

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட 30 தமிழர்களில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். கடந்த செப். 1-ம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த 30…

View More #Uttarakhand | “தைரியமா இருங்க..” – நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்!

Uttarakhand | “நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் தமிழர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கை” – கடலூர் ஆட்சியர் நியூஸ்7 தமிழுக்கு தகவல்!

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழர்களை ஹெலிகாப்டர் மூலம் விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் நியூஸ்7 தமிழுக்கு தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த…

View More Uttarakhand | “நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் தமிழர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கை” – கடலூர் ஆட்சியர் நியூஸ்7 தமிழுக்கு தகவல்!

மதுரையில் #VCK கொடிக்கம்பம் அமைக்க அனுமதி!

மதுரையில் விசிக கொடி கம்பம் அமைக்க மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அனுமதி வழங்கியுள்ளார். விசிக தலைவர் திருமாவளவன், வரும் அக். 2-ம் தேதி கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாடு நடத்த உள்ளதாகவும், இதில்…

View More மதுரையில் #VCK கொடிக்கம்பம் அமைக்க அனுமதி!

“திமுக கூட்டணியில் தான் உள்ளோம்.. எந்த பிரச்னையும் இல்லை” – #VCK தலைவர் திருமாவளவன் எம்பி பேட்டி!

இப்போதும் திமுக கூட்டணியில் தான் உள்ளதாகவும், இந்த கூட்டணி தொடர்வதில் எந்த பிரச்னையும் இல்லை எனவும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார். விசிக தலைவர் திருமாவளவன் அவனியாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்…

View More “திமுக கூட்டணியில் தான் உள்ளோம்.. எந்த பிரச்னையும் இல்லை” – #VCK தலைவர் திருமாவளவன் எம்பி பேட்டி!
Valparai ,Departmental action , against officials,Coimbatore, District Collector, interview

#Valparai பாலியல் விவகாரம்: “அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” – கோவை மாவட்ட ஆட்சியர் பேட்டி!

வால்பாறை பாலியல் விவகாரம் குறித்து அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைஎடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தேசிய ஊட்டச்சத்து மாதம் செப்டம்பர் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரைகடைபிடிக்கப்படுகிறது. இதில்…

View More #Valparai பாலியல் விவகாரம்: “அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” – கோவை மாவட்ட ஆட்சியர் பேட்டி!

“நீலகிரி மாவட்டத்தில் அடுத்த 3 நாள்களுக்கு மிகக் கனமழை பெய்யும்!” நிலச்சரிவு ஏற்படவும் வாய்ப்பு என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை!

நீலகிரி மாவட்டத்தில் அடுத்த 3 நாள்களுக்கு மிகக் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அடுத்த 3 நாள்களுக்கு மிகக் கனமழை பெய்யும்…

View More “நீலகிரி மாவட்டத்தில் அடுத்த 3 நாள்களுக்கு மிகக் கனமழை பெய்யும்!” நிலச்சரிவு ஏற்படவும் வாய்ப்பு என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை!