“நீலகிரி மாவட்டத்தில் அடுத்த 3 நாள்களுக்கு மிகக் கனமழை பெய்யும்!” நிலச்சரிவு ஏற்படவும் வாய்ப்பு என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை!

நீலகிரி மாவட்டத்தில் அடுத்த 3 நாள்களுக்கு மிகக் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அடுத்த 3 நாள்களுக்கு மிகக் கனமழை பெய்யும்…

View More “நீலகிரி மாவட்டத்தில் அடுத்த 3 நாள்களுக்கு மிகக் கனமழை பெய்யும்!” நிலச்சரிவு ஏற்படவும் வாய்ப்பு என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை!

தொடர் கனமழை : நீலகிரி மாவட்டத்தில் உள்ள 2 தாலுகாவில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக  நீலகிரி மாவட்டத்தில் 2 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக  தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

View More தொடர் கனமழை : நீலகிரி மாவட்டத்தில் உள்ள 2 தாலுகாவில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

தொடர் கனமழை | நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

கனமழை காரணமாக  நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக  தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

View More தொடர் கனமழை | நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

நீலகிரியில் தொடரும் கனமழை: பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!

நீலகிரியில் பெய்துவரும் கனமழையால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்கவும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிக்கை வெளியிட்டுள்ளார். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை…

View More நீலகிரியில் தொடரும் கனமழை: பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!

தொடர் கனமழை | நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

கனமழை காரணமாக  நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தொடர் மழை…

View More தொடர் கனமழை | நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

நீலகிரியில் பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி மலர்கள் – படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!

நீலகிரி, கர்நாடக எல்லைப்பகுதிகளில் உள்ள மலை கிராமங்களில் பயிரிடப்பட்ட சூரியகாந்தி மலர்கள், லட்சக்கணக்கில் பூத்துக் குலுங்கும் காட்சியை சுற்றுலா பயணிகள் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டம் எல்லையில்…

View More நீலகிரியில் பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி மலர்கள் – படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!

லாரியை வழிமறித்து ஓட்டுநரை விரட்டிய யானை! அதிர்ச்சிக் காட்சி!

கோத்தகிரி, மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அமைந்துள்ள கீழ்த்தட்டபள்ளம் பகுதியில் லாரிகளை வழிமறித்த ஒற்றைக் காட்டு யானை, லாரி ஓட்டுநரை விரட்டும் பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளது. கோத்தகிரி மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு…

View More லாரியை வழிமறித்து ஓட்டுநரை விரட்டிய யானை! அதிர்ச்சிக் காட்சி!

இரவில் உலா வரும் சிறுத்தை – கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை

இரவு நேரத்தில் உலா வரும் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினரால் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் ஓட்டு பட்டறை அருகே உள்ள அம்பிகாபுரம் கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரத்தில் நாள்தோறும் கிராமத்துக்குள்…

View More இரவில் உலா வரும் சிறுத்தை – கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி,…

View More தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு