திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நாளை தொடங்கவுள்ள நிலையில் விரதம் இருக்கும் பக்தர்கள் இன்றே கோயிலில் குவியத் தொடங்கியுள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழா நாளை…
View More கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!devotees
திருமலைநம்பி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி!
திருக்குறுங்குடி நம்பியாற்றில் வெள்ளப் பெருக்கு தணிந்ததால், திருமலைநம்பி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டது. நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில்…
View More திருமலைநம்பி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி!மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழை – சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை!
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழையின் காரணமாக சதுரகிரி கோயிலுக்கு பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டிற்கு பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்…
View More மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழை – சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை!சிதம்பரம் சிவகாமசுந்தரி அம்மன் கோயில் தேரோட்டம் – கொட்டும் மழையிலும் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!
சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ சிவகாமி அம்மன் கோயில் ஐப்பசி பூர உற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் இன்று நடைபெற்றது. கொட்டும் மழையிலும் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில்…
View More சிதம்பரம் சிவகாமசுந்தரி அம்மன் கோயில் தேரோட்டம் – கொட்டும் மழையிலும் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் திருக்குட நன்னீராடு விழா – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
1500 ஆண்டுகள் பழமையான நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. நாமக்கல் கோட்டைக்கு கீழே ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. 1500 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகு…
View More நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் திருக்குட நன்னீராடு விழா – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
சேலம், கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை காலை விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்றான கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் சேலத்தில்…
View More சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அம்பு போடும் நிகழ்ச்சி – திரளான பக்தர்கள் தரிசனம்!
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வேடுபறி அலங்காரத்தில் அம்மன் அம்பு போடும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலின் நவராத்திரி திருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது. நவராத்திரி திருவிழாவில்…
View More சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அம்பு போடும் நிகழ்ச்சி – திரளான பக்தர்கள் தரிசனம்!திருவாரூர் சரஸ்வதி கோயிலில் ஆயுத பூஜை சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு..!
திருவாரூர் அருகே கூத்தனூரில் பிரசித்தி பெற்ற சரஸ்வதி கோயிலில் ஆயுத பூஜையையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டம், கூத்தனூரில் கல்வியின் கடவுளாக கருத்தப்படும் சரஸ்வதிக்கு கோயில் அமைந்துள்ளது. இங்கு…
View More திருவாரூர் சரஸ்வதி கோயிலில் ஆயுத பூஜை சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு..!மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதயுடன் நல்லடக்கம்!
மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் அரசு மரியாதயுடன் 21 குண்டுகள் முழங்க சி நல்லடக்கம் செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில், கோபால் – மீனாம்பிகை என்ற விவசாயத் தம்பதிக்கு 1941-ம் ஆண்டு மார்ச் மாதம்…
View More மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதயுடன் நல்லடக்கம்!எடப்பாடியில் விமரிசையாக நடந்த ஸ்ரீஏழுபதி ஐயனாரப்பன், கோயில் மகா குடமுழுக்கு விழா!
செட்டிமாக்குறிச்சி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீஏழுபதி ஐயனாரப்பன், கோயின் மகா குடமுழுக்கு விழா நடைபெற்றது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள செட்டிமாங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஏழுபதி ஐயனாரப்பன்,…
View More எடப்பாடியில் விமரிசையாக நடந்த ஸ்ரீஏழுபதி ஐயனாரப்பன், கோயில் மகா குடமுழுக்கு விழா!