மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் தியான மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. பங்காரு அடிகளாரின் உடலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் விவசாயக் குடும்பத்தில் கடந்த 1941-ம்…
View More மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் தியான மண்டபத்தில் வைக்கப்பட்ட பங்காரு அடிகளாரின் உடல் – ‘அம்மா’ என்று அழுதவாறு அஞ்சலி செலுத்தும் பக்தர்கள்!devotees
பெண்களின் வழிபாட்டு உரிமையை சாத்தியமாக்கிய ‘அம்மா’ பங்காரு அடிகளார்!
கடவுள் வழிபாட்டில் புரட்சியை ஏற்படுத்தியவரும், பக்தர்களால் ‘அம்மா’ என்று அழைக்கப்படுபவருமான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது ஆன்மிக வாழ்க்கை வரலாற்றை தற்போது பார்ப்போம்… செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில், கோபால் – மீனாம்பிகை…
View More பெண்களின் வழிபாட்டு உரிமையை சாத்தியமாக்கிய ‘அம்மா’ பங்காரு அடிகளார்!சமயபுரம் மாரியம்மன் கோயில் நவராத்திரி பெருவிழா – பக்தர்கள் சிறப்பு வழிபாடு
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற நவராத்திரி பெருவிழாவில் நான்காம் நாளான இன்று அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பலித்தார். திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில், அம்மன் ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக…
View More சமயபுரம் மாரியம்மன் கோயில் நவராத்திரி பெருவிழா – பக்தர்கள் சிறப்பு வழிபாடு‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஐந்தாம் நாளான இன்று நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான இன்று காலை உற்சவர் மலையப்ப சுவாமியின் மோகினி அலங்கார புறப்பாடு சிறப்பான…
View More ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!குன்றத்தூர் முருகன் கோயிலில் 54 ஆண்டுகளுக்கு பிறகு சூரசம்ஹாரம் : ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்!
குன்றத்தூர் முருகன் கோயிலில் 54 ஆண்டுகளுக்கு பிறகு சூரசம்ஹாரம் விழா நடத்துவது என ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குன்றத்தூரில் குன்றின் மேல் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது தமிழகம் மட்டுமின்றி…
View More குன்றத்தூர் முருகன் கோயிலில் 54 ஆண்டுகளுக்கு பிறகு சூரசம்ஹாரம் : ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்!புனித ஆரோக்கிய மாதா பேராலய பெருவிழா கோலாகலம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
புனித ஆரோக்கிய மாதா பேராலய பெருவிழா கோலாகலம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். வங்கக்கடலில் 400 ஆண்டுகளுக்கு முன்பு வீசிய சூறாவளி காற்றில் சிக்கி தவித்த போர்ச்சுகீசிய கப்பலையும், அதில் பயணம் செய்தவர்களையும் பத்திரமாக…
View More புனித ஆரோக்கிய மாதா பேராலய பெருவிழா கோலாகலம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தரிசனம்!
உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு பிரபல திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தரிசனம் செய்தார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு பிரபல திரைப்பட…
View More திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தரிசனம்!பக்தர்கள் முடி காணிக்கை மூலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு இத்தனை கோடி வருமானமா?
திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடி ஏலம் விடப்பட்ட வகையில், தேவஸ்தானத்திற்கு ரூ.105 கோடி வருமானம் கிடைத்துள்ளது. திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது தலைமுடியை காணிக்கையாக…
View More பக்தர்கள் முடி காணிக்கை மூலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு இத்தனை கோடி வருமானமா?ஆடி அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய லட்சக்கணக்கான பக்தர்கள்!
ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். தமிழ் மாதங்களில் நான்காவது மாதம் ஆடி. சூரியன்…
View More ஆடி அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய லட்சக்கணக்கான பக்தர்கள்!கன்வார் யாத்திரை வழித்தடங்களில் இறைச்சி விற்பனைக்கு தடை – உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு!
உத்தரப்பிரதேசத்தில் கன்வார் யாத்திரையின் வழித்தடங்களில் திறந்தவெளி இறைச்சி விற்பனைக்கு தடை விதித்து அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். சிவபெருமானின் பக்தர்களான கன்வாரியர்கள், கங்கை நதிக்கரைக்குச் சென்று, தங்களின் வீடுகளிலோ, அல்லது சொந்த ஊரிலோ…
View More கன்வார் யாத்திரை வழித்தடங்களில் இறைச்சி விற்பனைக்கு தடை – உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு!