மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 220 அடி உயரமுள்ள குன்றத்து மலை மீது, நான்கு ரத வீதி பக்தர்களின் விண்ணெதிரும் கோஷம் முழங்க கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. ஆறுபடை வீடுகளைக் கொண்ட…
View More திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கோலாகலமாக ஏற்றப்பட்ட மகாதீபம்!devotees
திருவண்ணாமலை தீப திருவிழா – கொட்டும் மழையிலும் கிரிவலம் வரும் பக்தர்கள்!
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வந்தனர். திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக…
View More திருவண்ணாமலை தீப திருவிழா – கொட்டும் மழையிலும் கிரிவலம் வரும் பக்தர்கள்!குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி | சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
நீர்வரத்து சீரானதால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள்குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் மெயின் அருவியில் மட்டும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் கன மழை காரணமாக மாவட்டத்தில்…
View More குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி | சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!கனமழை எதிரொலி – சபரிமலையில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்!
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சபரிமலையில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சபரிமலை ஐயப்பன் கோயில் உட்பட்ட பகுதிகளில் மத்திய வானிலை ஆய்வு மையம்…
View More கனமழை எதிரொலி – சபரிமலையில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்!சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் | ஒரே நாளில் 52,000 பேர் சாமி தரிசனம்..
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறந்து 4 நாட்கள் ஆன நிலையில், நேற்று ஒரே நாளில் 52,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 17ஆம் தேதி முதல் மண்டல…
View More சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் | ஒரே நாளில் 52,000 பேர் சாமி தரிசனம்..ஆலங்குடி வீரஆஞ்சநேயர் கோயிலில் குடமுழுக்கு விழா!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலங்குடி வீர ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 200 ஆண்டுகள் பழமையான வீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இக்கோயில்…
View More ஆலங்குடி வீரஆஞ்சநேயர் கோயிலில் குடமுழுக்கு விழா!கந்த சஷ்டி விழா நிறைவு நாள் – சுப்பிரமணியசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம்…
கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு சுப்பிரமணியசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது . இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள…
View More கந்த சஷ்டி விழா நிறைவு நாள் – சுப்பிரமணியசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம்…ஸ்ரீமுளைத்தார் முத்துமாரியம்மன் கோயிலில் 50 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா
புதுக்கோட்டை மாவட்டம் ஸ்ரீமுளைத்தார் முத்துமாரியம்மன் கோயில் 50 வருடங்களுக்குப் பிறகு குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே குளத்தூர்நாடு பருக்கை விடுதியில் ஸ்ரீமுளைத்தார்…
View More ஸ்ரீமுளைத்தார் முத்துமாரியம்மன் கோயிலில் 50 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழாமயிலாடுதுறை: காவிரி துலா உற்சவம் – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!
மயிலாடுதுறையில் புகழ்பெற்ற காவிரி துலா உற்சவ தீர்த்தவாரியை முன்னிட்டு காவிரி கட்டத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். மயிலாடுதுறையில் காவிரி ஆற்றை மையப்படுத்தி அனைத்து கோயில்களிலும் ஐப்பசி மாதம் நடைபெறும் துலா உற்சவம்…
View More மயிலாடுதுறை: காவிரி துலா உற்சவம் – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!திருச்செந்தூர்: யாகசாலை பூஜைகளுடன் துவங்கிய கந்த சஷ்டி திருவிழா – லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் கோலாகலமாகத் துவங்கியது. லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் தொடங்கினர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்…
View More திருச்செந்தூர்: யாகசாலை பூஜைகளுடன் துவங்கிய கந்த சஷ்டி திருவிழா – லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம்!