மேல்மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் தீ மிதி திருவிழா..!

மேல்மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் தீ மிதி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூரில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் மாசி பெருவிழாவின் ஐந்நாம் நாளில் தீ…

View More மேல்மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் தீ மிதி திருவிழா..!

தைப்பூசம் – தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

தைப்பூசத்தையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். தைப்பூசத்தையொட்டி, சேலம் மாவட்டம், புத்தரகவுண்டன் பாளையத்தில் 146 அடி உயரம் கொண்ட முத்துமலை முருகன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டன.…

View More தைப்பூசம் – தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

14 ஆண்டுகளுக்கு பிறகு சிவகாசியில் பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் சிவகாசி இந்து…

View More சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

தை அமாவாசை – தமிழ்நாடு முழுவதும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பக்தர்கள் வழிபாடு

தை அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்து உள்ள புண்ணியத் தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் தை அமாவாசையை…

View More தை அமாவாசை – தமிழ்நாடு முழுவதும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பக்தர்கள் வழிபாடு

தை மாதம் பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி கோவிலில் குவிந்த பக்தர்கள்

பிரதோஷம் மற்றும் தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மகாலிங்கம் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர் வருகை தந்து, மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு…

View More தை மாதம் பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி கோவிலில் குவிந்த பக்தர்கள்

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – ஜன.19ம் தேதி வரை தரிசனத்துக்கு அனுமதி

மகர விளக்கு விழா முடிந்த பின்பும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், வரும் 19ஆம் தேதி தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 14ம் தேதி மகர விளக்கு ஜோதி தரிசனம்…

View More சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – ஜன.19ம் தேதி வரை தரிசனத்துக்கு அனுமதி

திருச்செந்தூர் கோயிலில் தங்குவதற்கான தடை நீட்டிப்பு – நீதிமன்றம் உத்தரவு

திருவிழா உட்பட எந்த நேரத்திலும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் வளாகத்திற்குள் பக்தர்களை தங்க அனுமதிக்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. கந்த சஷ்டியின்போது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள் பிரகாரத்தில்…

View More திருச்செந்தூர் கோயிலில் தங்குவதற்கான தடை நீட்டிப்பு – நீதிமன்றம் உத்தரவு

உவரி புனித அந்தோணியார் திருத்தல பெருவிழாவில் குவிந்த பக்தர்கள்

நெல்லை உவரியில் உள்ள புனித அந்தோணியார் திருத்தல பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திருநெல்வேலி மாவட்டம் தென்கோடி கடற்கரையோர பகுதியில் அமைந்துள்ள புனித உவரி அந்தோனியார் திருத்தல பெருவிழா கடந்த 1ம்…

View More உவரி புனித அந்தோணியார் திருத்தல பெருவிழாவில் குவிந்த பக்தர்கள்