June 7, 2024

Tag : crime news

முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

சிமெண்ட் ஆலையில் 2 பைப் வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றினர்

Gayathri Venkatesan
தாளையூத்து சங்கர் நகரில் இந்தியா சிமெண்ட் ஆலை வளாகத்தில் இரண்டு பைப் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை தாளையூத்து சங்கர் நகரில் இந்தியா சிமெண்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் 100க்கும்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

இசைக் குழு நடத்தி பல பெண்களை ஏமாற்றிய பாடகர்!

Jeba Arul Robinson
நாகர்கோவில் புத்தேரி பகுதியைச் சேர்ந்த மேடை பாடகியான கோபிகா தனது கணவர் மீது புகார் ஒன்றை அளித்திருக்கிறார். நாகர்கோவில் அருகே ஸ்டீபன் என்பவர் இசைக்குழு நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது...
முக்கியச் செய்திகள் உலகம் குற்றம் செய்திகள்

பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவரின் பிறப்புறுப்பை வெட்டிய பெண்!

Halley Karthik
மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான பெண், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஆணின் பிறப்பு உறுப்பை கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்தியப் பிரதேசத்தின் ஷித்தி மாவட்டத்தில் உள்ள ஹுமரிகா...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 63 வயது முதியவர் கைது!

Gayathri Venkatesan
மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 63 வயது முதியவரை காவல்துறை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். சென்னை, திருவொற்றியூர் சரஸ்வதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கமலம். கணவரை இழந்து வாழும் இவர்,...
முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம் செய்திகள்

மனைவியை கொல்ல முயன்ற கணவனை கல்லால் அடித்த பொதுமக்கள்!

Gayathri Venkatesan
தெலங்கானாவில் புதருக்குள் வைத்து மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்ற கணவனை, பொதுமக்கள் கல்லால் அடித்து அப்பெண்ணை காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. தெலங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்தவர் நாகேஸ்வரராவ், நவ்யா தம்பதியினர்....
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

வருமான வரித்துறை அதிகாரிகளை போல் நடித்து ரூ. 45 லட்சம் மோசடி!

Gayathri Venkatesan
நாகையில் ஓய்வு பெற்ற நடத்துநரிடம் வருமான வரித்துறை அதிகாரிகளை போல நடித்து பண மோசடி செய்த வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகை அடுத்துள்ள பால்பண்ணை...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

திருமணத்தை தாண்டிய உறவு: கணவனை கொலை செய்த மனைவி-காதலனுடன் கைது!

Gayathri Venkatesan
தாராபுரத்தில் திருமணத்தை தாண்டிய உறவு விவகாரத்தில் கணவரை கொலை செய்த பெண் அவரது காதலனுடன் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட தாரை காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் தேவி (36). இவர் உடுமலை சாலை...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy