பல கோடி ரூபாயை சுருட்டி கொண்டு தப்பியோடிய நகைக்கடை உரிமையாளர்?

சேலத்தில் நகைக்கு அதிக வட்டி தருவதாக கூறி பல கோடி ரூபாயை சுருட்டி கொண்டு தப்பியோடிய நகைக்கடை உரிமையாளரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சேலத்தில், தனியார் நகைக்கடையில் பணம் மற்றும் தங்கத்தை டெபாசிட்…

View More பல கோடி ரூபாயை சுருட்டி கொண்டு தப்பியோடிய நகைக்கடை உரிமையாளர்?

திருடப்பட்ட இரு சக்கர வாகனம்: வழக்கு முடிவுக்கு வந்தது எப்படி?

சேலம் அருகே சினிமா பாணியில் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற விவகாரத்தில், பெற்றோர் பணம் தருவதாக எழுதி கொடுத்ததையடுத்து, வழக்கு முடிவுக்கு வந்தது. சேலம் சாந்தி தியேட்டர் பகுதியில் ராம்பாலாஜி என்பவருக்கு சொந்தமான…

View More திருடப்பட்ட இரு சக்கர வாகனம்: வழக்கு முடிவுக்கு வந்தது எப்படி?

தேவாலயத்தில் சிலையை உடைத்த மர்ம நபர்கள்: தேடும் போலீஸ்

கோவை அருகே தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த சிலையை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். கோவை-திருச்சி சாலையில் உள்ள ராமநாதபுரம் பகுதியில் மலையாள மொழி பேசும் மக்கள் வழிபடும் தேவாலயம் ஒன்று உள்ளது. ஊரடங்கு நாளான…

View More தேவாலயத்தில் சிலையை உடைத்த மர்ம நபர்கள்: தேடும் போலீஸ்

காதல் திருமணம்: மனைவியை அடித்துக் கொலை செய்த கணவன்

திருவாரூர் அருகே காதல் திருமணம் செய்த மனைவியை அடித்துக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவாரூர் அருகே ஆண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி. இவரின் பெற்றோர் உயிரிழந்த காரணத்தால் பாட்டி வீட்டில்…

View More காதல் திருமணம்: மனைவியை அடித்துக் கொலை செய்த கணவன்

சிறுமிக்கு திருமணம்: தாய் உட்பட மூன்று பேர் போக்சோவில் கைது

அரியலூர் அருகே 15 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த தாய் உட்பட மூன்று பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர். அரியலூர் மாவட்டம் முத்துவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியான அடைக்கலராஜ், புதுப்பாளையம் கிராமத்தைச்…

View More சிறுமிக்கு திருமணம்: தாய் உட்பட மூன்று பேர் போக்சோவில் கைது

மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவன்

திருப்பூரில் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவர், பின்னர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். திருப்பூர் சலவைபட்டறை, ஜே.ஜே. நகர் பகுதியில் ஓட்டுநர் குமார், தனது மனைவி தனலட்சுமியுடன் கடந்த 5…

View More மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவன்

இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர் கைது

விருதுநகர் அருகே இளம்பெண்ணை இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த இளம் பெண் தன்னுடன் கல்லூரியில் படித்த பாட்டக்குளத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரைக் காதலித்து வந்துள்ளார்.…

View More இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர் கைது

ஓடும் பேருந்தை வழிமறித்து 4 பேரை அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல்

பரமக்குடி அருகே ஓடும் பேருந்தை வழிமறித்து 4 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அரியமங்கலத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை கடந்த 2019-ஆம் ஆண்டு ஒரு கும்பல் கொலை…

View More ஓடும் பேருந்தை வழிமறித்து 4 பேரை அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல்

பாலியல் சீண்டல்; 4 பிரிவுகளின் கீழ் பேராசிரியர் கைது

கோவை அரசு கலைக்கல்லூரியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட பேராசிரியரை 4 பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். கோவை அரசு கலைக்கல்லூரியில் பிபிஏ துறையின் தலைமை பேராசிரியராக…

View More பாலியல் சீண்டல்; 4 பிரிவுகளின் கீழ் பேராசிரியர் கைது

இளைஞரை வழிமறித்து கூகுள் பே மூலம் பணத்தை நூதன முறையில் வழிப்பறி

சென்னையை அடுத்த ஆவடி அருகே, இளைஞரை வழிமறித்து கூகுள் பே மூலம் பணத்தை நூதன முறையில் வழிப்பறி செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த அஜித்குமார், ஆவடிக்கு சென்றுவிட்டு,…

View More இளைஞரை வழிமறித்து கூகுள் பே மூலம் பணத்தை நூதன முறையில் வழிப்பறி