சிமெண்ட் ஆலையில் 2 பைப் வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றினர்

தாளையூத்து சங்கர் நகரில் இந்தியா சிமெண்ட் ஆலை வளாகத்தில் இரண்டு பைப் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை தாளையூத்து சங்கர் நகரில் இந்தியா சிமெண்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் 100க்கும்…

View More சிமெண்ட் ஆலையில் 2 பைப் வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றினர்

போலி நகைகளை அடகு வைத்து ரூ.21 லட்சம் மோசடி செய்த இளைஞர் கைது!

தங்க முலாம் பூசிய போலி நகைகளை அடகு வைத்து ரூ. 21 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மேலூரை சுற்றியப் பகுதிகளில் டிப்டாப் உடையணிந்த இளைஞர் ஒருவர்…

View More போலி நகைகளை அடகு வைத்து ரூ.21 லட்சம் மோசடி செய்த இளைஞர் கைது!

வருமான வரித்துறை அதிகாரிகளை போல் நடித்து ரூ. 45 லட்சம் மோசடி!

நாகையில் ஓய்வு பெற்ற நடத்துநரிடம் வருமான வரித்துறை அதிகாரிகளை போல நடித்து பண மோசடி செய்த வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகை அடுத்துள்ள பால்பண்ணை…

View More வருமான வரித்துறை அதிகாரிகளை போல் நடித்து ரூ. 45 லட்சம் மோசடி!