தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, சுயிங்கம் மென்று கொண்டிருந்த விராட் கோலி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, இந்திய வீரர் விராட் கோலி சுயிங்கம் மென்று கொண்டிருந்ததாக விமர்சனம் எழுந்துள்ளது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி போட்டி...