அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்!

கடந்தாண்டில் அதிக வேலை வாய்ப்புகளை வழங்கியதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் பேரார்வம் கொண்டுள்ளார். பெருந்தொழில்களைத்…

View More அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்!

“முதலீடுகள் மழையாக பொழிகிறது – தமிழ்நாட்டிற்குப் போட்டியே வியட்நாம் மற்றும் மெக்சிகோ தான்” -அமைச்சர் #TRBRaja பெருமிதம்!

தமிழ்நாட்டில் முதலீடுகள் மழை பொழிகின்றன என தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான 14 நாள் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது, புதிய…

View More “முதலீடுகள் மழையாக பொழிகிறது – தமிழ்நாட்டிற்குப் போட்டியே வியட்நாம் மற்றும் மெக்சிகோ தான்” -அமைச்சர் #TRBRaja பெருமிதம்!
“46 new factories under #DMK rule.. employment for 1.39 lakh people including women..” - #TNGovt report!

“#DMK ஆட்சியில் 46 புதிய தொழிற்சாலைகள்.. பெண்கள் உட்பட 1.39 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள்..” – #TNGovt பெருமிதம்!

திமுக ஆட்சியில் 46 புதிய தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், 1,39,725 இளைஞர் மற்றும் மகளிருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சக ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில்…

View More “#DMK ஆட்சியில் 46 புதிய தொழிற்சாலைகள்.. பெண்கள் உட்பட 1.39 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள்..” – #TNGovt பெருமிதம்!
Most industries, employment in country: Tamil Nadu tops - #NITIAayog report!

அதிக தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு: தமிழ்நாடு முதல் இடம் – #NITIAayog அறிக்கை!

2022-23-நிதியாண்டில் தொழிற்சாலைகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையில் அதிக தொழிற்சாலைகள் கொண்டதிலும், அதிக வேலைவாய்ப்புகளை வழங்கியதிலும் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக நிதி ஆயோக் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. 2022-23-ம் நிதியாண்டில் தொழிற்சாலைகள் குறித்த வருடாந்திர மதிப்பீட்டுக்கு (ஏஎஸ்ஐ)…

View More அதிக தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு: தமிழ்நாடு முதல் இடம் – #NITIAayog அறிக்கை!
“15% of industrial jobs created in the country belong to Tamil Nadu” - Industries Minister #TRBRajaa proud!

“நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்துறை வேலைகளில் 15% தமிழ்நாட்டை சேர்ந்தது” – அமைச்சர் #TRBRajaa பெருமிதம்!

மத்திய அரசு வெளியிட்டுள்ள 2022-23ம் ஆண்டுக்கான தொழில்துறையின் வருடாந்திர கணக்கெடுப்பின்படி, நாட்டில் உருவாக்கப்பட்ட அனைத்து தொழில்துறை வேலைகளில் 15% தமிழ்நாட்டைச் சேர்ந்தது என தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். தொழிற்சாலைகளின் உற்பத்தி திறன், மதிப்பு…

View More “நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்துறை வேலைகளில் 15% தமிழ்நாட்டை சேர்ந்தது” – அமைச்சர் #TRBRajaa பெருமிதம்!

ராணிப்பேட்டையில் ‘ஜாகுவார்’ ஆலை! அடுத்த மாதம் முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளதாக தகவல்!

ராணிப்பேட்டையில் அமையவுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி தொழிற்சாலைக்கு, அடுத்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி 7, 8-ம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்…

View More ராணிப்பேட்டையில் ‘ஜாகுவார்’ ஆலை! அடுத்த மாதம் முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளதாக தகவல்!

“விவசாயம், வேலைவாய்ப்பு போன்ற 9 அம்சங்களுக்கு முன்னுரிமை” – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

வரும் ஆண்டுகளில் விவசாயம், வேலைவாய்ப்பு போன்ற 9 துறைகளில் அரசு முன்னுரிமை செலுத்தும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  தனது 7வது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 1959-ம் ஆண்டு…

View More “விவசாயம், வேலைவாய்ப்பு போன்ற 9 அம்சங்களுக்கு முன்னுரிமை” – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

“அரசு வேலைகளில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்!” – கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பணிகளிலும் திருநங்கைகளுக்கு ஒரு சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று கொல்கத்தா அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தவருக்கு பாகுபாடின்றி சமமான வேலைவாய்ப்புகளை…

View More “அரசு வேலைகளில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்!” – கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு!

“இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்” – ராகுல் காந்தி!

ஜூன் 4-ம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்த உடன்,  வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு தொடங்கும் என காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல் காந்தி…

View More “இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்” – ராகுல் காந்தி!

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளை முடித்தவர்கள்  64,13,675 பேர் வேலைவாய்ப்பு அலுவலங்களில் பதிவு செய்துள்ளனர். பள்ளி, கல்லூரிகளை முடித்தவர்கள் வேலைவாய்ப்புக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வது வழக்கம். அவர்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை வேலைவாய்ப்பு அலுவலங்கள்…

View More தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!