Thiruparankundram affair - More than 50 people detained!

திருப்பரங்குன்றம் விவகாரம் – சுமார் 50க்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்புக்காவல்!

திருப்பரங்குன்றத்தில் அறப்போராட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, முன்னெச்சரிக்கையாக 50க்கும் மேற்பட்ட நபர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

View More திருப்பரங்குன்றம் விவகாரம் – சுமார் 50க்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்புக்காவல்!

தோல்வியில் முடிந்த மத்திய அரசின் பேச்சுவார்த்தை – திட்டமிட்டபடி டெல்லி புறப்பட விவசாயிகள் முடிவு!

டெல்லி விவசாயிகள், மத்திய அமைச்சர்களிடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், திட்டமிட்டபடி 200 விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து டெல்லியை நோக்கி பேரணி நடத்தவுள்ளனர். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது…

View More தோல்வியில் முடிந்த மத்திய அரசின் பேச்சுவார்த்தை – திட்டமிட்டபடி டெல்லி புறப்பட விவசாயிகள் முடிவு!

டெல்லியில் நாளை விவசாயிகள் போராட்டம்: 144 தடை உத்தரவு அமல்!

டெல்லி, ஹரியாணாவில் 200 விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து டெல்லியை நோக்கி பேரணி நடத்த இருப்பதால், டெல்லியில் 144 தடை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது…

View More டெல்லியில் நாளை விவசாயிகள் போராட்டம்: 144 தடை உத்தரவு அமல்!

விவசாயிகள் போராட்டம் ; 144 தடை உத்தரவு

மயிலாடுதுறை அருகே குத்தாலம் தாலுகா பருத்திக்குடி கிராமத்தில் விவசாயிகள் போராட்டத்தை அடுத்து144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மயிலாடுதுறை, பருத்திக்குடி கிராமத்தில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு  தொடர்பாக விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட்…

View More விவசாயிகள் போராட்டம் ; 144 தடை உத்தரவு

மீனவர்களிடையே மோதல்; 3 கிராமங்களுக்கு 144 தடை

புதுச்சேரியில் சுருக்குமடி வலையை பயன்படுத்தியதால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதையடுத்து மூன்று கிராமங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி நல்லவாடு கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் சுருக்கு மடி வலையை பயன்படுத்தி நடுக்கடலில் மீன்பிடித்துக்…

View More மீனவர்களிடையே மோதல்; 3 கிராமங்களுக்கு 144 தடை