மார்க்சிஸ்ட் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்ட விவகாரம் – நடந்தது என்ன?

நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை பெண் வீட்டார் அடித்து நொறுக்கிய சம்பவத்தில்,  தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சியின் மாநில செயற்குழு…

View More மார்க்சிஸ்ட் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்ட விவகாரம் – நடந்தது என்ன?

கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான மானநஷ்ட  வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு திரும்பி அனுப்பியது மாஸ்டர் நீதிமன்றம்!

கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான மானநஷ்ட வழக்கில் சாட்சியப்பதிவு நடைமுறையை வேறு தேதிக்கு மாற்றி வைக்க வேண்டுமென அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து, வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு…

View More கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான மானநஷ்ட  வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு திரும்பி அனுப்பியது மாஸ்டர் நீதிமன்றம்!

கொடநாடு விவகாரம் – வழக்கு விசாரணை அடுத்த மாதம் ஒத்திவைப்பு!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை பிப்ரவரி 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள…

View More கொடநாடு விவகாரம் – வழக்கு விசாரணை அடுத்த மாதம் ஒத்திவைப்பு!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு! எடப்பாடி பழனிசாமியின் சாட்சிய பதிவு உயர்நீதிமன்றத்தில் தாக்கல்!

கோடநாடு கொலை,  கொள்ளை தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் சாட்சிய பதிவு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  கோடநாடு கொலை,  கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் வழக்கு…

View More கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு! எடப்பாடி பழனிசாமியின் சாட்சிய பதிவு உயர்நீதிமன்றத்தில் தாக்கல்!

கொடநாடு வழக்கு: நேரில் ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்த சென்னை உயர் நீதிமன்றம், சாட்சியங்களை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உத்தரவிட்டுள்ளது. கொடநாடு கொலை,…

View More கொடநாடு வழக்கு: நேரில் ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு!

கோடநாடு வழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

கொடநாடு வழக்கில் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொடநாடு கொலை,  கொள்ளை வழக்கில் தன்னை…

View More கோடநாடு வழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜின் அண்ணன் கைது!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜின் அண்ணனை போலீஸார் கைது செய்தனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ். இவர் சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில்,…

View More ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜின் அண்ணன் கைது!

ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் மர்ம மரணம்: மறு விசாரணை தொடக்கம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் மர்ம மரணம் தொடர்பாக மறு விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர். நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில், முக்கிய நபராக கருதப்பட்டவர், முன்னாள் முதலமைச்சர்…

View More ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் மர்ம மரணம்: மறு விசாரணை தொடக்கம்