சேகுவேராவின் மகளுக்கு ”கௌரியம்மா விருது” வழங்கிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
சேகுவேராவின் மகளான அலெய்டா குவேராவிற்கு ’கௌரியம்மா சர்வதேச விருதினை’ கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வழங்கி கௌரவித்தார். கேரளாவில் உள்ள கே.ஆர்.கௌரியம்மா அறக்கட்டளை சார்பாக ”கே.ஆர்.கௌரியம்மா சர்வதேச விருது” வழங்க தீர்மானிக்கப்பட்டு அதற்காக ...