தூய்மை பணியாளர்கள் கைதில் திமுக அரசு அடக்குமுறையை கையாண்டுள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
View More “ஒ.பி.எஸ் தலைமை பண்புடன் செயல்படவில்லை” – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!former Minister
“ஜூலை 30ஆம் தேதி குண்டுவெடிப்பு நடக்கும்… அன்று உங்களை கொல்லுவோம்” – அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு கொலை மிரட்டல்!
முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்பி வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More “ஜூலை 30ஆம் தேதி குண்டுவெடிப்பு நடக்கும்… அன்று உங்களை கொல்லுவோம்” – அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு கொலை மிரட்டல்!முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி விபத்தில் உயிரிழப்பு – திருமணமான மூன்றே மாதத்தில் சோகம்!
மேட்டுப்பாளையம் குன்னூர் மலை பாதையில் வாகனம் நிலைத்தடுமாறி ஏற்பட்ட விபத்தில், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி பரிதாபமாக உயிரிழந்தார்.
View More முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி விபத்தில் உயிரிழப்பு – திருமணமான மூன்றே மாதத்தில் சோகம்!முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு!
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
View More முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு!“இயக்கம் ஒன்றுபட செயல்பட்டவன் நான்… என்னை சோதிக்காதீர்கள்” – செங்கோட்டையன் வேண்டுகோள்!
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், கோபி சட்டமன்ற தொகுதிகுட்பட்ட கரட்டடிப்பாளையத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்-ன் 108வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன், கட்சி நிர்வாகிகள்,…
View More “இயக்கம் ஒன்றுபட செயல்பட்டவன் நான்… என்னை சோதிக்காதீர்கள்” – செங்கோட்டையன் வேண்டுகோள்!மோசடி வழக்கு – ராஜேந்திர பாலாஜி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில் மேல் விசாரணை நடத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More மோசடி வழக்கு – ராஜேந்திர பாலாஜி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!“எந்த நிலையிலும் எம்ஜிஆரை மோடியுடன் ஒப்பிட முடியாது” – அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!
“அனைத்து மதத்தினரையும் சமமாக பார்த்தவர். எல்லோருமே போற்றும் தலைவராக இருந்தவர் எம்ஜிஆர். அவருடன் மோடியை ஒப்பிடலாமா?” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37ஆம் ஆண்டு…
View More “எந்த நிலையிலும் எம்ஜிஆரை மோடியுடன் ஒப்பிட முடியாது” – அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!“தவெகவால் அதிமுகவுக்கு எள் முனையளவு கூட பாதிப்பில்லை” – #ADMK முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி!
தமிழக வெற்றிக் கழகத்தால் அதிமுகவுக்கு எள் முனையளவு கூட பாதிப்பில்லை எனவும், ஆளும் கட்சிக்கு தான் தவெக பாதிப்பாக இருக்கும் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர்…
View More “தவெகவால் அதிமுகவுக்கு எள் முனையளவு கூட பாதிப்பில்லை” – #ADMK முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி!#Singapore முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு சிறையில் தனி அறை!
சிங்கப்பூரில் தொழிலதிபர்களிடமிருந்து பரிசுப் பொருள்களை பெற்ற வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள எஸ். ஈஸ்வரனுக்கு 6.9 சதுர மீட்டர் பரப்பளவிலான தனி சிறை அறை ஒதுக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றியவர்…
View More #Singapore முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு சிறையில் தனி அறை!ஜாமீனில் விடுதலையானார் #SenthilBalaji !
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 471 நாட்கள் சிறை வாசத்திற்கு பின் ஜாமீனில் விடுதலையானார். அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி சட்ட விரோதமாக…
View More ஜாமீனில் விடுதலையானார் #SenthilBalaji !