திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், தாமிரபரணி ஆற்றுக்குள் பொதுமக்கள் இறங்க வேண்டாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில்…
View More தாமிரபரணி ஆற்றுக்குள் பொதுமக்கள் இறங்க வேண்டாம் – திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்!Collector
திருவேற்காடு: காலில் விழுந்த சிறுமி… கண்டித்த ஆட்சியர்
திருவேற்காட்டில் காலில் விழுந்து அனு அளித்த சிறுமியை மாவட்ட ஆட்சியர் கண்டித்தார். திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பெருமாள் கோயில் தெரு பகுதியில் 250-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குறிப்பாக கூவம் நதிக்கரையை ஒட்டி…
View More திருவேற்காடு: காலில் விழுந்த சிறுமி… கண்டித்த ஆட்சியர்10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை – ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
இந்திய அரசால் வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதோ, பெற மறுப்பதோ சட்டப்படி குற்றம் எனவும், அவ்வாறு மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை…
View More 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை – ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!80 வயதை கடந்த வாக்காளர்களை வீடு தேடிச் சென்று கௌரவித்த மாவட்ட ஆட்சியர்!
திருப்பத்தூர் அருகே 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களை வீடு தேடிச் சென்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கௌரவித்த சம்பவம் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. இதுவரை நடந்த தேர்தல்களில் வாக்களித்தும், இனி வரும்…
View More 80 வயதை கடந்த வாக்காளர்களை வீடு தேடிச் சென்று கௌரவித்த மாவட்ட ஆட்சியர்!திருநெல்வேலியில் தனியார் பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!
திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிப் பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது 50 சதவீதத்திற்கும் அதிகமான பேருந்துகளில் முறையான வசதிகள் ஏதும் இல்லாதது கண்டுப்பிடிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இன்னும்…
View More திருநெல்வேலியில் தனியார் பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!திருவாரூரில் கோடை மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுக்க உத்தரவு!
திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட கோடை சாகுபடி பயிர்கள் குறித்து கணக்கெடுக்க வேளாண்மை துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கோடை…
View More திருவாரூரில் கோடை மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுக்க உத்தரவு!சரியான நேரத்தில் பணிக்கு வராததால் கட்டாய விடுப்பு – ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மாவட்ட ஆட்சியர்!
புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சரியான நேரத்தில் பணிக்கு வராத ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு அளித்து அதிரடி உத்தரவிட்டார். புதுச்சேரியில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும்…
View More சரியான நேரத்தில் பணிக்கு வராததால் கட்டாய விடுப்பு – ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மாவட்ட ஆட்சியர்!புகார்களை வாங்க மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை – ஆட்சியர் அதிரடி
புதுச்சேரி மாநிலத்தில், பொதுமக்களிடம் இருந்து புகார்களை வாங்க மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் எச்சரித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியார்களை மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் சந்தித்து பேசினார். புதுச்சேரியில் நில…
View More புகார்களை வாங்க மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை – ஆட்சியர் அதிரடிஒருநாள் ஆட்சியரான அரசுப் பள்ளி மாணவி!
புதுவை கதிர்காமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவி ஐஸ்வர்யா ஒருநாள் ஆட்சியராக பணியமர்த்தப்பட்டார். காலையில் அலுவலகம் வந்த அவரை வரவேற்ற ஆட்சியர் மணிகண்டன், ஆட்சியரின் இருக்கையில் அமரவைத்து பணி குறித்து…
View More ஒருநாள் ஆட்சியரான அரசுப் பள்ளி மாணவி!காளி சிலையை திருடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய கோரிக்கை; விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் நரிக்குறவர் சமுதாயத்தினர் மனு
செஞ்சி அருகே பழமை வாய்ந்த காளி சிலையை திருடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய கோரி 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி…
View More காளி சிலையை திருடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய கோரிக்கை; விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் நரிக்குறவர் சமுதாயத்தினர் மனு