திருவாரூரில் கோடை மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுக்க உத்தரவு!
திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட கோடை சாகுபடி பயிர்கள் குறித்து கணக்கெடுக்க வேளாண்மை துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கோடை...