குளத்தைக் காணவில்லை – ஆட்சியரிடம் புகார் அளித்த விவசாயி!

திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஊரில் உள்ள குளத்தை காணவில்லை என விவசாயி ஒருவர் புகார் மனு அளித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்சியர் கார்த்திகேயன்…

View More குளத்தைக் காணவில்லை – ஆட்சியரிடம் புகார் அளித்த விவசாயி!

தொடக்க பள்ளி சத்துணவு தரத்தை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்த ஆட்சியர்!

அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் உள்ள தொடக்கப் பள்ளியில் சத்துணவு தரத்தை சாப்பிட்டு பார்த்து  ஆட்சியர் ஆய்வு செய்தார்.  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளர்…

View More தொடக்க பள்ளி சத்துணவு தரத்தை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்த ஆட்சியர்!

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகள் – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, ஜனவரி 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு…

View More மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகள் – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

ஏழைகளுக்கு இப்படித்தான் வீடு கட்டுவீங்களா? – அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த காஞ்சிபுரம் கலெக்டர்

ஏழைகளுக்காக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை தரமற்ற முறையில் கட்டியதற்காக கட்டுமான பணிகளை கவனிக்காத வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இருவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்…

View More ஏழைகளுக்கு இப்படித்தான் வீடு கட்டுவீங்களா? – அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த காஞ்சிபுரம் கலெக்டர்

கேரளாவில் கதகளி ஆடிய மாவட்ட ஆட்சியர் – பார்வையாளர்கள் உற்சாகம்

கேரளாவில் புத்தாண்டு தினத்தன்று வயநாடு மாவட்ட ஆட்சியர் கீதா, தமயந்தியாக வேடம் அணிந்து ஆடிய கதகளி ஆட்டம் பார்வையாளர்களை கவர்ந்தது. கேரள மாநிலம் வயநாடு மாவட்ட ஆட்சியராக இருப்பவர் கீதா. இவர் கதகளி நாட்டியத்தில்…

View More கேரளாவில் கதகளி ஆடிய மாவட்ட ஆட்சியர் – பார்வையாளர்கள் உற்சாகம்

கரூர்;விஷவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிய ஆட்சியர்

கரூரில் கழிவுநீர் தொட்டியில் விஷ வாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை வழங்கி, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். கரூர்…

View More கரூர்;விஷவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிய ஆட்சியர்

புதுச்சேரியில் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி

புதுச்சேரியில் தீபாவளி அன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் மட்டுமே பொதுமக்கள் பட்டாசு வெடிக்கலாம் என மாவட்ட  ஆட்சியர் வல்லவன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

View More புதுச்சேரியில் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி

’லீவ் விடுங்க ப்ளீஸ்’ – மாவட்ட ஆட்சியருக்கு மெசேஜ் அனுப்பிய மாணவர்கள்

புதுக்கோட்டையில் மாவட்ட ஆட்சியரிடம் விடுமுறை விட வேண்டும் என்று மாணவர்கள் சமூக வலைதளத்தில் குறுஞ்செய்திகள் மூலம் கோரிக்கை விடுத்த சம்பவம் இணையவாசிகள் மத்தியில் சிரிப்பலையை கிளப்பியுள்ளது. விடுமுறை என்ற சொல்லைக் கேட்டாலே பள்ளிக் குழந்தைகளின்…

View More ’லீவ் விடுங்க ப்ளீஸ்’ – மாவட்ட ஆட்சியருக்கு மெசேஜ் அனுப்பிய மாணவர்கள்

மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு – மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் விளக்கம்

திருப்பூரில் கெட்டுப்போன உணவை உண்ட மூன்று சிறுவர்கள் உயிரிழந்தது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அன்பு இல்லத்தில் நேற்று இரவு கெட்டுப்போன உணவை…

View More மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு – மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் விளக்கம்

அரசு அலுவலகத்தில் புகைபிடித்த அதிகாரியை பணியிடை நீக்கம் செய்த ஆட்சியர்

மதுரையில் அரசு அலுவலகத்தில், பணி நேரத்தில் புகைபிடித்த வட்டார வளர்ச்சி அலுவலரை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றிய அலுவலகத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் சௌந்தர் ராஜன் என்பவர்…

View More அரசு அலுவலகத்தில் புகைபிடித்த அதிகாரியை பணியிடை நீக்கம் செய்த ஆட்சியர்