கரூரில் “நம்ம ஊரு சூப்பரு” திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தூய்மை பணி மேற்கொண்டார். கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சி…
View More தூய்மை பணியாளர்களுடன் இணைந்து பணியாற்றிய கரூர் மாவட்ட ஆட்சியர்Collector
நரிக்குறவர் இனப்பெண்ணின் குற்றச்சாட்டுக்கு செங்கல்பட்டு ஆட்சியர் விளக்கம்
நரிக்குறவர் இனப்பெண் அஸ்வினியின் குற்றச்சாட்டு தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் விளக்கம் அளித்துள்ளார். சமூக வலைதளம் மூலம் தனக்கு ஏற்பட்ட அநீதி குறித்து, மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியை சேர்ந்த அஸ்வினி என்கிற நரிக்குறவர்…
View More நரிக்குறவர் இனப்பெண்ணின் குற்றச்சாட்டுக்கு செங்கல்பட்டு ஆட்சியர் விளக்கம்முதலமைச்சரின் திடீர் ஆய்வு; மாற்றப்பட்ட சென்னை ஆட்சியர்
சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திடீர் ஆய்வு நடத்தினார். வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா, சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் பிற…
View More முதலமைச்சரின் திடீர் ஆய்வு; மாற்றப்பட்ட சென்னை ஆட்சியர்மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா!
நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 1,127 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டது. மேலும் 15 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பு…
View More மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா!மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை!
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், மூன்றாவது அலை ஏற்படும்…
View More மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை!“நானும் ஆட்சியராவேன்” என்று கூறிய சிறுவனை புத்தகம் வழங்கி பாராட்டிய ஆட்சியர்
நானும் உங்களைப் போல் வருவேன் என கூறிய சிறுவனை பாராட்டி, புத்தகத்தை பரிசாக வழங்கினார் மாவட்ட ஆட்சியர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி தெருவை சேர்ந்த நடராஜன் – பத்திரகாளி தம்பதியின் மகன் ரோஹித் ஷர்மா. அங்குள்ள ஹிந்து மேல்நிலைப் பள்ளியில் 6வது படிக்கும் இந்த சிறுவனுக்கு மாவட்ட ஆட்சியராக வேண்டுமென்பதே கனவு.…
View More “நானும் ஆட்சியராவேன்” என்று கூறிய சிறுவனை புத்தகம் வழங்கி பாராட்டிய ஆட்சியர்144 தடை உத்தரவால் இயல்புநிலை பாதிக்காது: புதுச்சேரி ஆட்சியர்!
புதுச்சேரியில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவால் மக்களின் அன்றாட இயல்புநிலை பாதிக்காது என புதுவை தேர்தல் அதிகாரி பூர்வா கார்க் விளக்கமளித்துள்ளார். புதுச்சேரியில் தேர்தல் நடத்தை விதிகளைக் காரணம் காட்டி கடந்த 3-ம் தேதி…
View More 144 தடை உத்தரவால் இயல்புநிலை பாதிக்காது: புதுச்சேரி ஆட்சியர்!