தமிழ்நாட்டில் நிகழாண்டில் 124 ஆண்டுகளில் 7வது முறையாக கோடைமழை இயல்பைவிட 19 சதவீதம் அதிகம் பெய்துள்ளது. தமிழ்நாட்டில் இந்தாண்டு கோடைக்காலம் துவங்குவதற்கு முன்னே வெயில் வெளுத்து வாங்கியது. மேலும் வெப்ப அலையும் வீசத் தொடங்கியது.…
View More 124 ஆண்டுகளில் 7வது முறையாக மே மாதத்தில் அதிக மழைப்பதிவு!summer rain
வெயிலுக்கு ரெஸ்ட்… தமிழகத்தில் இடியுடன் கூடிய கோடை மழை – எப்போது தெரியுமா?
தமிழ்நாட்டில் கோடை வெப்பம் உச்சத்தில் இருக்கும் நிலையில், வரும் நாட்களில் பல இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும்…
View More வெயிலுக்கு ரெஸ்ட்… தமிழகத்தில் இடியுடன் கூடிய கோடை மழை – எப்போது தெரியுமா?திருவாரூரில் கோடை மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுக்க உத்தரவு!
திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட கோடை சாகுபடி பயிர்கள் குறித்து கணக்கெடுக்க வேளாண்மை துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கோடை…
View More திருவாரூரில் கோடை மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுக்க உத்தரவு!கோடை மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் – இபிஎஸ் அறிக்கை
கோடை மழையினால் பாதிக்கப்பட்ட பருத்தி, எள் போன்ற பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்கான நிவாரணத்தை விவசாயிகளுக்கு உடனடியாக திமுக அரசு வழங்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து…
View More கோடை மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் – இபிஎஸ் அறிக்கைபரமக்குடியில் திடீரென பெய்த மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி
பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, கமுதக்குடி பார்த்திபனூர், மஞ்சூர், காமன்கோட்டை, நயினார் கோவில் போன்ற பகுதிகளில்…
View More பரமக்குடியில் திடீரென பெய்த மழை – பொதுமக்கள் மகிழ்ச்சிவெயிலை தணித்தக் கோடை மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடும் கோடை வெயில் நிலவி வரும் சூழலில் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெப்பம் நிலவியதால் …
View More வெயிலை தணித்தக் கோடை மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!வெயிலை தணித்த கோடை மழை – விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி!
பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை தணிக்க செய்து மிதமான கோடை மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார…
View More வெயிலை தணித்த கோடை மழை – விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி!