திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிப் பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது 50 சதவீதத்திற்கும் அதிகமான பேருந்துகளில் முறையான வசதிகள் ஏதும் இல்லாதது கண்டுப்பிடிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இன்னும்…
View More திருநெல்வேலியில் தனியார் பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!Checking
பிரீத் அனலைசர் விவகாரம் : வாகன ஓட்டிகள் கேட்டுக் கொண்டால் மீண்டும் சோதனை -போக்குவரத்து காவல்துறை உத்தரவு
தவறான சோதனை விபரங்களை தந்த பிரீத் அனலைசர் விவகாரத்தில் வாகன ஓட்டிகள் கேட்டுக் கொண்டால் மீண்டும் சோதனை நடத்தப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் துறையின் சட்டம், ஒழுங்கு…
View More பிரீத் அனலைசர் விவகாரம் : வாகன ஓட்டிகள் கேட்டுக் கொண்டால் மீண்டும் சோதனை -போக்குவரத்து காவல்துறை உத்தரவுஇடைத்தேர்தல் எதிரொலி; வாகன தணிக்கையில் தேர்தல் அதிகாரிகள்
இடைத்தேர்தலை முன்னிட்டு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் அதிகாரிகள் வாகன தணிக்கை ஈடுபட தொடங்கியுள்ளனர். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம்…
View More இடைத்தேர்தல் எதிரொலி; வாகன தணிக்கையில் தேர்தல் அதிகாரிகள்