திருப்பூரில் சாலை வசதி இல்லாததால் பாம்பு கடித்தவரை தூளி கட்டி தூக்கி சென்ற அவலம்!

உடுமலை அருகே சாலை வசதி இல்லாததால் பாம்பு கடித்தவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல தொட்டில் கட்டி தூக்கி சென்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.

View More திருப்பூரில் சாலை வசதி இல்லாததால் பாம்பு கடித்தவரை தூளி கட்டி தூக்கி சென்ற அவலம்!

பேருந்துக்காக வெயிலில் காத்திருந்த கர்ப்பிணி – மாவட்ட ஆட்சியர் செய்த நெகிழ்ச்சி செயல்!

காரைக்காலில் பேருந்துக்காக காத்திருந்த நிறை மாத கர்ப்பிணிக்கு லிப்ட்கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்த மாவட்ட ஆட்சியர் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் நேற்று பட்டினச்சேரிமீனவ கிராமத்தில் நடைபெற்ற சுனாமி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்க…

View More பேருந்துக்காக வெயிலில் காத்திருந்த கர்ப்பிணி – மாவட்ட ஆட்சியர் செய்த நெகிழ்ச்சி செயல்!

பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்வு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !

பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரி வேகமாக நிரம்பி வரும் நிலையில் இன்று பிற்பகல் 1,000 கன…

View More பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்வு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !

கனமழை எச்சரிக்கை – மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை !

மயிலாடுதுறையில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (புதன்கிழமை) முதல்…

View More கனமழை எச்சரிக்கை – மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை !
coimbatore, collector

‘அடி என்னடி ராக்கம்மா…’ பாடல் பாடிய மூதாட்டி – ரசித்து கேட்ட #DistrictCollector!

உலக முதியோர் தினத்தையொட்டி கோவையில் நேற்று நடைபெற்ற விழாவில் மூதாட்டி ஒருவர் பாடிய ‘அடி என்னடி ராக்கம்மா’ பாடலை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ரசித்து கேட்டார். உலக முதியோர் தினத்தை முன்னிட்டு கோவையில்…

View More ‘அடி என்னடி ராக்கம்மா…’ பாடல் பாடிய மூதாட்டி – ரசித்து கேட்ட #DistrictCollector!

திருவள்ளூர் அருகே தனியார் பெயின்ட் ஆலையில் தீ விபத்து: இரு தொழிலாளர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு!

திருவள்ளூர் அருகே தனியார் பெயின்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சாலையில் சென்ற வாகன ஓட்டி உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அருகே உள்ள காக்களூர் சிப்காட் தொழிற்பேட்டை…

View More திருவள்ளூர் அருகே தனியார் பெயின்ட் ஆலையில் தீ விபத்து: இரு தொழிலாளர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு!

“நேற்று ஏற்பட்ட இடி மின்னலால் CCTV-கள் செயலிழந்தன” – தென்காசி மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயலிழந்தன என தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் விளக்கம் அளித்தார்.…

View More “நேற்று ஏற்பட்ட இடி மின்னலால் CCTV-கள் செயலிழந்தன” – தென்காசி மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

அரியலூரில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை!

சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று திடீர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவிட்டுள்ளார். அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் சிறுத்தை நடமாடி வரும் நிலையில்,…

View More அரியலூரில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை!

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்தால் 9 பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை!…

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட ஆரோக்கியநாதபுரம் பகுதியில் உள்ள 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.  மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரில், செம்மங்குளம் பகுதியில் கடந்த 2-ஆம் தேதி…

View More மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்தால் 9 பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை!…

நாளை முதல் பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு | கல்வித்துறை முதன்மை செயலாளர் கடிதம்!

சென்னை, பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பிக்கும் பணிகளை 23 ஆம் தேதி முதல் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் குமரகுருபரன்…

View More நாளை முதல் பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு | கல்வித்துறை முதன்மை செயலாளர் கடிதம்!