புகார்களை வாங்க மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை – ஆட்சியர் அதிரடி
புதுச்சேரி மாநிலத்தில், பொதுமக்களிடம் இருந்து புகார்களை வாங்க மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் எச்சரித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியார்களை மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் சந்தித்து பேசினார். புதுச்சேரியில் நில...