புதுச்சேரியில் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகின்ற காற்றழுத்த தாழ்வுமையம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளான புதுச்சேரி, கடலூர்…
View More கடலுக்கு செல்ல வேண்டாம்: மீனவர்களுக்கு அறிவுறுத்தல்Pondichery
புதுச்சேரியின் விடுதலை தினத்தை முன்னிட்டு இறுதி அணிவகுப்பு ஒத்திகை!
புதுச்சேரியின் விடுதலை தினம் நவம்பர் 1-ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், கடற்கரை சாலையில் போலீசாரின் இறுதி அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. புதுச்சேரி மாநிலம் 300 ஆண்டுகளுக்கும் மேலாக பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்தது. இந்நிலையில்…
View More புதுச்சேரியின் விடுதலை தினத்தை முன்னிட்டு இறுதி அணிவகுப்பு ஒத்திகை!புகார்களை வாங்க மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை – ஆட்சியர் அதிரடி
புதுச்சேரி மாநிலத்தில், பொதுமக்களிடம் இருந்து புகார்களை வாங்க மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் எச்சரித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியார்களை மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் சந்தித்து பேசினார். புதுச்சேரியில் நில…
View More புகார்களை வாங்க மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை – ஆட்சியர் அதிரடிசுற்றுலாத்துறைக்கு சொந்தமான படகுகளுக்கு தீ வைப்பு -பாஜக நிர்வாகி கைது
புதுச்சேரியில் ஊசுட்டேரி பறவைகள் சரணாலயத்தில் தடையை மீறி மீன்பிடித்த விவகாரத்தில் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான படகுகளை தீ வைத்து கொளுத்திய பாஜக நிர்வாகி உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி அருகே உள்ள…
View More சுற்றுலாத்துறைக்கு சொந்தமான படகுகளுக்கு தீ வைப்பு -பாஜக நிர்வாகி கைதுதாத்தா விழுந்து விபத்துக்குள்ளான சாலையை சரி செய்த பேரன்!
ஏழு ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருந்த சாலையால் தனது தாத்தாவிற்கு அடிப்பட்டதால், வேறு யாருக்கும் அடிபடாமல் இருக்க, தனி ஒருவனாக சாலையை சீரமைத்த சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. புதுச்சேரி வில்லியனூர் –…
View More தாத்தா விழுந்து விபத்துக்குள்ளான சாலையை சரி செய்த பேரன்!