கள்ளக்குறிச்சி வன்முறை; கலெக்டர், எஸ்.பி அதிரடி மாற்றம்!
கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் இயங்கிவரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் படித்து வந்த மாணவி கடந்த சில...