கொரோனா காலத்தில் யுபிஎஸ்சி தேர்வெழுத இயலாதவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் – பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

கொரோனா பெருந்தொற்று காலத்தில் குடிமைப்பணித் தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு வயது வரம்பினைத் தளர்த்த கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய…

View More கொரோனா காலத்தில் யுபிஎஸ்சி தேர்வெழுத இயலாதவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் – பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மக்களுக்காக ஓயாது உழைக்க வேண்டும்; தொண்டர்களுக்கு முதலமைச்சர் கடிதம்

மக்களின் குறைகளை கேட்டறிந்து ஓயாது உழைக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், பொதுவாக,…

View More மக்களுக்காக ஓயாது உழைக்க வேண்டும்; தொண்டர்களுக்கு முதலமைச்சர் கடிதம்