செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளை பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரியில் நடைபெற்றது. இதில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் முதல்…
View More செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற வீரர், வீராங்கனைகளை நேரில் அழைத்து பாராட்டிய #PMModiChess Olympiad
செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் – தமிழ்நாடு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.90 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார் முதலமைச்சர் #MKStalin!
ஹங்கேரியில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோருக்கு ஊக்கத்தொகை மற்றும் அணியின் தலைவர் ஸ்ரீநாத் நாராயணனுக்கு என மொத்தம் ரூ.90 லட்சத்திற்கான காசோலைகளை…
View More செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் – தமிழ்நாடு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.90 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார் முதலமைச்சர் #MKStalin!#ChessOlympiad | 9வது சுற்றை டிரா செய்த இந்தியா!
செஸ் ஒலிம்பியாட்டின் 9வது சுற்றில் இந்தியாவின் 2 அணிகளின் போட்டிகளை டிராவில் முடிந்தன. 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் கடந்த 11ம் தேதி தொடங்கியது. 11 சுற்றுகள் கொண்ட இந்த தொடரின்…
View More #ChessOlympiad | 9வது சுற்றை டிரா செய்த இந்தியா!#ChessOlympiad | 3-வது சுற்றிலும் இந்திய அணிகள் ஹாட்ரிக் வெற்றி!
செஸ் ஒலிம்பியாட்டின் 3-ஆவது சுற்றிலும் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலுமே இந்திய அணிகள் வெற்றி பெற்றன. 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் கடந்த 11ம் தேதி தொடங்கியது. இந்நிலையில்,…
View More #ChessOlympiad | 3-வது சுற்றிலும் இந்திய அணிகள் ஹாட்ரிக் வெற்றி!#ChessOlympiad2024 | 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடக்கம்!
ஹங்கேரியில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்குகிறது. 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டி வரும் 23ம் தேதி வரை நடக்கிறது. இதில் ஓபன்…
View More #ChessOlympiad2024 | 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடக்கம்!44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் கடைசி வீரரை வழியனுப்பிய போலீசார்
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கடைசி வீரரான நைஜரீயா நாட்டு பெண் வீரரை சென்னை போலீசார் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை 28ந் தேதி முதல் ஆகஸ்ட் 9ந்…
View More 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் கடைசி வீரரை வழியனுப்பிய போலீசார்செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கமிஷன் நடந்திருக்கலாம் – ஜெயக்குமார் குற்றச்சாட்டு
சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தியதில், கலஷன், கரப்ஷன், கமிஷன் நடந்து இருக்கலாம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சந்தையில் முன்னாள்…
View More செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கமிஷன் நடந்திருக்கலாம் – ஜெயக்குமார் குற்றச்சாட்டுஇதுபோன்று மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வோம் – வருத்தம் தெரிவித்த சுப்ரியா சாகு
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற யானைகள் செஸ் அணிவகுப்பு நிகழ்ச்சி சர்ச்சைக்குள்ளான நிலையில், இதுபோன்று மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வோம் என்று ஐஏஎஸ் சுப்ரியா சாகு வருத்தம் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட கள இயக்குநர்…
View More இதுபோன்று மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வோம் – வருத்தம் தெரிவித்த சுப்ரியா சாகுபாராட்டிய பிரதமர்; முதலமைச்சர் வைத்த கோரிக்கை
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்தியுள்ளதாக தமிழக அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்திருந்தார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தோடு இதுபோன்ற போட்டிகள் நடத்த மேலும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை…
View More பாராட்டிய பிரதமர்; முதலமைச்சர் வைத்த கோரிக்கைசெஸ் ஒலிம்பியாட்: பதக்கம் வென்றவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டு
செஸ் ஒலிம்பியாட் நிறைவடைந்துள்ள நிலையில், பதக்கம் வென்ற நம்மவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை 29ஆம் தேதி முதல் ஆகஸ்ட்…
View More செஸ் ஒலிம்பியாட்: பதக்கம் வென்றவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டு